Wednesday 23 October 2013

குடியானவன் - வெங்காயம் - அரசாங்கம்


குடியானவன் பிழைக்கக் கூடாது. ஆனால் அவன் முதுகில் ஏறி குதியாலம் போடலாம்.


வெங்காய  ஏறியவுடன் குய்யோ முய்யோ என்று அரசு அலறி அடித்து இறக்குமதி செய்ய துணியும் போது, வெண்டைக்காய் விலை வீழ்ச்சி அடைந்து விடும் போது அந்த வெண்டைக்காய்களை அதை உற்பத்தி செய்யும் குடியானவர்களை கண்டுகொள்வதில்லை. வெங்காய விலையால் விவசாயிதான் பயன் அடையட்டுமே. 








No comments:

Post a Comment