Wednesday 7 July 2010

செம்மொழி கண்ட உழவு!



இந்த
புகைபபடத்தை எனது நண்பன் தமிழ் செல்வன் அனுப்பி வைத்தான். அவனுக்கு இருக்கும் ஈடுபாட்டிற்கு, அவனை என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. மேலும், இந்த கண்காட்சியை அமைத்தவர் யாரென்று தெரியவில்லை. அவர் உழவை பெருமைப்படுத்துகிறார். இதனால், நமது முதல்வரும், இன்ன பிற அமைச்சர்களும் இதனைப் பெருமையாக நினைத்து இருந்து விடக்கூடாது. உழவு தொழில் இழிதொழிலாக கருதும் மனப்பானமையை மாற்ற சிந்திக்க வேண்டும்.

கூலி வேலை செய்பவர்கள் பண்ணை அடிமைகளாக இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி அவர்களை மீட்கும் சீமான் போல, படம் போடும் முதல்வர் இருக்கிற போது உழவு மேலும் வீழ்ச்சி அடையும்.

மேலும் பார்க்க:
http://www.agriculturetheaxisoftheworld.com/2010/05/blog-post.html


No comments:

Post a Comment