Wednesday, 2 May 2012

வேண்டுவதெல்லாம் ஒரு முழக்கயிறு


  1. வாருங்கள், சீவல்சருகு கிராமத்துக்கு. பாருங்கள், தென்னை விவசாயிகளின் அவலத்தை. சென்னையில் இளநீர் 20 ரூபாய்க்கு விற்கலாம். இங்கு தேங்காய்க்குக் கிடைக்கும் விலை 2 ரூபாய். 
  2. வாருங்கள் நடுப்பட்டிக்கு. இது செம்பட்டிக்கு அருகில் உள்ள வெங்காய ஊர். வெங்காயத்தை விவசாயிகள் அறுவடை செய்யவில்லை. கிடைக்கும் விலை கிலோ ரூ. 5. அறுவடைச் செலவும் ரூ. 5. ஆகவே, யார் வேண்டுமானாலும் வெங்காய வயலில் இறங்கி வேண்டுமென்கிற அளவுக்குப் பறித்துச் செல்வதில் எந்தத் தடையும் இல்லை.
  3. நெல்லின் கதியும் மோசம். அரசாங்க விலை ரூ. 1,000. விவசாயிகள் பெறும் விலை ரூ. 650. மேற்படி மூன்று பொருள்களையும் விளைவிக்கும் ஒரு விவசாய நண்பரைச் சந்தித்தேன்.
"விவசாய விலை வீழ்ச்சியால் வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை. என்ன செய்வது என்று புரியவில்லை. மனைவி மக்களைப் பிறந்த ஊருக்கு அனுப்பிவிட்டேன். உத்திரம் பலமாயுள்ளது. வேண்டுவதெல்லாம் ஒரு முழக்கயிறு" என்கிறார். 

மேலும் படிக்க குறையும் வறுமைக் கோட்டில் வளரும் கொள்ளைக் கோடு 

First Published : 01 May 2012 01:32:42 AM IST


ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பலதரப்பட்ட சாதனைகளில் வரலாற்றையே கலக்கும் சாதனையாக வறுமைக்கோட்டை வகுத்து, வறுமையை ஒழித்துள்ளதுவே. 2004-05-இல் 37.2 சதவிகித மக்கள் வறுமைக்கோட்டுக்குள் வாழ்ந்தனர். இன்றைய புதிய தகவல், வறுமைக்கோட்டின் எல்லை 29.9 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

 தேனான விஷயம் எதுவெனில், நகர்ப்புற வறுமையைவிட கிராமப்புற வறுமைக் குறைப்புதான். நகர்ப்புற வறுமை 25.7 சதவிகிதத்திலிருந்து 20.9 சதவிகிதமாக 4.8 சதவிகிதம் குறைந்துள்ளது. கிராமப்புற வறுமை 41.8 சதவிகிதத்திலிருந்து 33.8 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

 1994-இல் வறுமைக்கோட்டை 19 சதவிகிதமாகக் குறைத்தபோது, இன்றைய பிரதமர் அன்றைய நிதியமைச்சர். வறுமையை ஒழிப்பதில் புதிய தந்திரத்தை உருவாக்கிய பெருமை நமது பிரதமரையே சாரும்.

 1987-88-இல் வறுமைக்கோடு 25.5 சதவிகிதமாயிருந்தது. 1993-94-இல் வறுமைக்கோடு 19 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. வறுமையை ஒழித்த விழாவும் நடந்தது.

 வறுமைக்கோடு தொடர்பான புள்ளிவிவர ஊழலை அல்லது புள்ளிவிவர தில்லுமுல்லுகளை முதலில் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த பெருமைக்குரியவராகப் பேராசிரியர் மது தண்டவதே கருதப்படுகிறார்.
 1996-இல் மது தண்டவதே திட்டக்கமிஷன் துணைத் தலைவராயிருந்தபோது, ""பாரதவாசிகளே, என்னை மன்னியுங்கள். ஏனெனில், இந்தியாவின் வறுமையை நான் இரண்டு மடங்கு கூட்டிவிட்டேன்...'' என்று கூறி 1994-இல் பழைய கணக்கின் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தியபோது, ஊடகங்கள் மிக மிக நல்ல மனிதரான மது தண்டவதேயை அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை. கணக்குச் செய்து வறுமையை 19 சதவிகிதமாகக் குறைத்தபோது அந்நாளைப் பொன்னாள் என்று ஊடகங்கள் வர்ணித்தன.
 1994-இல் வறுமைக்குறைப்பு 2012-இல் ரிப்பீட் ஆகும்போது, தில்லி நாடாளுமன்றமே கலகலக்கிறது. வறுமையை ஒழித்தவராக ஊடகங்கள் பிரதமரை வாழ்த்தியவண்ணம் உள்ளன.
இந்தியாவில் இரண்டு டெண்டுல்கர் உள்ளனர். சதமடித்து சதமடித்து நூறு முறை சதமடித்த சச்சினைவிட, வறுமைக்கோட்டை உடைத்த சுரேஷ் டெண்டுல்கர் என்ற பேராசிரியரே பிரதமரால் விரும்பப்படுகிறார்.

 வறுமையை அளவிடுவதில் ஏகப்பட்ட சிக்கல். நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட உணவு உரிமைப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் "இலவச உணவு' பெறத் தகுதியுள்ள ஏழைகளைக் கண்டறிய ஐ.நா. உணவு விவசாய நிறுவனம் 1,700 கலோரி உணவைக்கூட வாங்கச் சக்தியற்றவர் கணக்கை வழங்கப் பணித்தபோது, அந்தப் பொறுப்பை சுரேஷ் டெண்டுல்கர் ஏற்று, பிரதமருக்குச் சாதகமாக வழங்கிய அறிக்கையில் நகர்ப்புற ஏழைகளின் கலோரி 1,776 என்றும் கிராமத்து ஏழைகளின் கலோரி 1,999 என்றும் நிர்ணயித்து ஏழைகளின் வாங்கும் சக்தி - வருமானம் கிராமம் என்றால் மாதம் ரூ. 446.68 என்றும் நகரம் என்றால் அதுவே 578.8 என்றும் டெண்டுல்கர் நிர்ணயித்து வெளியிடப்பட்டபோது இதை எதிர்த்து தில்லி உச்ச நீதிமன்றம் வரை சென்றது.

 திட்டக்கமிஷன் இறங்கிவந்து கிராம வறுமைக்கோட்டை 28.3 சதவிகிதமாகவும் நகர வறுமையை 25.7 சதவிகிதமாகவும் குறைத்தது. திட்டக்கமிஷன் முடிவும் தவறு என்று பல்வேறு சமூகத் தொண்டு நிறுவனங்களும் எதிர்க்கட்சித் தலைவர்களும் எதிர்த்தபோது பிரதமரின் ஆணைப்படி ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரகம் என்.சி. சக்சேனா தலைமையில் குழு நியமித்து வறுமை நிலையைக் கண்டறிந்து, அவர் வகுத்த வறுமைக்கணக்கில் வறுமைக்கோட்டு மக்கள் 50 சதவிகிதம். அவர் வகுத்ததை திட்டக்கமிஷன் ஏற்கவில்லை. அது அரசுக்கு ஆதரவாயில்லை.
 ஆகவே, இறுதியில் சுரேஷ் டெண்டுல்கர் அறிக்கையை ஏற்றுக்கொண்டு நகர்ப்புற வறுமை 4.8 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது என்றும் கிராமப்புற வறுமை 8 சதவிகிதம் குறைந்துவிட்டதாக அறிவித்துப் பெரிய நட்சத்திர ஓட்டலில் விழாவும் கொண்டாடிவிட்டதாகத் தெரிகிறது.
 இப்படிக் கணக்குக்காட்டி வறுமையை ஒழித்த பிரதமர் வருமான வரிக் கணக்கைக் காட்டாத கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கும் கோடு கிழித்து நமது நியாயமான வருமானம் கள்ளப்பணமாக சுவிஸ் வங்கிக்கு ஏற்றுமதியாவதையும் நிறுத்துவது நலம். வறுமைக்கோட்டை டெண்டுல்கர் போட்டால் என்ன? திட்டக்கமிஷன் போட்டால் என்ன? என்.சி. சக்சேனா போட்டால் என்ன? விவசாயிகளின் தற்கொலைக்கு விடுதலை உண்டா?

 வறுமையை ஒழிப்பது வேறு. வறுமையை நிர்ணயிக்கக் கோடு போடுவது வேறு. வறுமையை நிர்ணயிப்பதில் பொருளியல் - புள்ளிவிவர வரையறைகள் உண்டு. ஒரு மனிதன் உயிர் வாழத் தேவையான கலோரி - அதாவது அவன் உண்ணும் உணவு மூலம் பெறக்கூடிய கலோரியே அலகாகக் கொள்ளப்படுகிறது.

 உணவுக்கும், கலோரிக்கும் தொடர்பு செய்துள்ள டாக்டர் சுகாத்மா 600 கிராம் அரிசி வடித்த சோற்றில் 2,200 கலோரி உள்ளதை நேரு காலத்தில் வகுத்து வழங்கிய கணக்கு இன்றும் மையமாயுள்ளது. அரைப் படி அரிசியில் வடிக்கப்படும் சாதம் 2 தட்டுக்கு மேல் வரும். இதில் புரதச்சத்துள்ள பருப்பு, காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றைச் சேர்த்து உண்டால்தான் அம்மனிதன் நலமுடன் இயங்க முடியும்.

 வருமான வரையறை இன்னமும் அபத்தம். விஷயம் உச்ச நீதிமன்றம் சென்றபோது, ஒரு கிராமத்தில் ரூ. 26 - ஒரு நகரத்தில் ரூ. 32-ஐயும் வைத்துக்கொண்டு ஓர் ஏழை எதை வாங்கி எப்படிச் சாப்பிடுவான் என்று நீதிபதிகள் எள்ளி நகையாடினார்கள். இப்போது அந்த அளவும் குறைக்கப்பட்டு கிராமத்தில் நபர் வருமானம் ரூ. 22.42 என்றும் நகரத்தில் இதுவே ரூ. 28.35 என்று நிர்ணயமாகிறது.

 வறுமையை ஒழிப்பது என்றால் புள்ளிவிவர வரையறையை ஒழிப்பதுதான் என்று புரிந்துகொள்ளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் அடுத்த சாதனை கூடிக்கொண்டு செல்லும் கார்ப்பரேட் வரி ஏய்ப்புக் கொள்ளைக் கோடு. ஒவ்வோராண்டிலும் கார்ப்பரேட்டுகள் வருமான வரி, எக்சைஸ் வரி, கலால் வரி (கஸ்டம் டூட்டி) கட்டாமல் ஏமாற்றும் தொகை நிலுவையில் உள்ளது.

 2005- 2006-இல் கார்ப்பரேட்டுகளின் கொள்ளை ரூ. 2.29 லட்சம் கோடியாக இருந்தது. 2011-2012-க்கு வரும்போது ரூ. 4.87 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது. யூனியன் பட்ஜெட் வழங்கும் தகவல்படி 2005-06-லிருந்து 2011-12 வரை கார்ப்பரேட்டுக் கொள்ளை ரூ. 25.740 லட்சம் கோடியாகும்.

 நம்முடைய கண்ணோட்டத்தில் இது கார்ப்பரேட்டுக் கொள்ளை. ஆனால், மத்திய அரசு இதை வளர்ச்சிக்குரிய வரிவிலக்கு என்று பூசி மெழுகுகிறது. இப்படிப்பட்ட சலுகைகள் - ஏறத்தாழ 2ஜி ஊழல் தொகையைப்போல் 15 மடங்கு அதிகம்.

 ஆண்டுக்காண்டு லட்சம் கோடி லட்சம் கோடி என்று கார்ப்பரேட் பெறுவது கப்பம். ஆனால், நமக்கெல்லாம் அப்பம் வழங்கும் விவசாயி வளர்ச்சியாக அடையாளமாகாமல், வீழ்ச்சியாக அடையாளமாகிறான். வாருங்கள், சீவல்சருகு கிராமத்துக்கு. பாருங்கள், தென்னை விவசாயிகளின் அவலத்தை. சென்னையில் இளநீர் 20 ரூபாய்க்கு விற்கலாம். இங்கு தேங்காய்க்குக் கிடைக்கும் விலை 2 ரூபாய். வாருங்கள் நடுப்பட்டிக்கு. இது செம்பட்டிக்கு அருகில் உள்ள வெங்காய ஊர். வெங்காயத்தை விவசாயிகள் அறுவடை செய்யவில்லை. கிடைக்கும் விலை கிலோ ரூ. 5. அறுவடைச் செலவும் ரூ. 5. ஆகவே, யார் வேண்டுமானாலும் வெங்காய வயலில் இறங்கி வேண்டுமென்கிற அளவுக்குப் பறித்துச் செல்வதில் எந்தத் தடையும் இல்லை.

 நெல்லின் கதியும் மோசம். அரசாங்க விலை ரூ. 1,000. விவசாயிகள் பெறும் விலை ரூ. 650. மேற்படி மூன்று பொருள்களையும் விளைவிக்கும் ஒரு விவசாய நண்பரைச் சந்தித்தேன்.
 விவசாய விலை வீழ்ச்சியால் வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை. என்ன செய்வது என்று புரியவில்லை. மனைவி மக்களைப் பிறந்த ஊருக்கு அனுப்பிவிட்டேன். உத்திரம் பலமாயுள்ளது. வேண்டுவதெல்லாம் ஒரு முழக்கயிறு என்கிறார்.

 வறுமைக்கோட்டை இறக்கிக் கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக் கோட்டை உயர்த்தத் தெரிந்த அரசுக்கு, வளர்ச்சியின் அச்சாணியாயுள்ள விவசாயிகள் வெந்து மடிவது கண்ணுக்குத் தெரியவில்லையா?



Friday, 20 April 2012

இணைய விரிவாக்கமும், இளைய தலைமுறை விவசாயமும்

Kidth;.,.tonty;/ Kidth;.e.Mde;juh$h/ Kidth;.e._uhk; jpU.,uh.a[tbre;jpy;Fkhh;;/ jpU.R.fhh;j;jpf;
tphpthf;f fy;tpf; ,af;ffk;/  , - tphpthf;f ikak;/ jkpH;ehL ntshz;ikg; gy;fiyfHfk;/
nfhaKj;J}h; - 641 003
Click Download Tamil Aiswarya FONT 
tptrha fl;likg;g[ KjyPL/ tptrha Muha;r;rp/ tptrha jpl;l';fs;/ tptrha bjhHpy;El;gk; vd vj;jid bra;jhYk; ,tw;iw fpufpf;fj;jf;f  tifapy; tptrhak; bra;gth;fSf;Fk;/ eph;tfpg;gth;fSf;Fk; bfhz;L bry;ytpl;lhy; btz;bza; jpuz;L tUk;nghJ ghid cile;j fijahfptpLk;. mnj nghy; njitf;F jFe;jthW KjyPLfSk;/ Muha;r;rpfSk; fl;likg;g[fSk; ,y;yhtpl;lhYk; mnj epiy Vw;gLk;. tphpthf;fk; vd;gJ ,UtHp bjhlh;ghf (Participatary extension) xU fye;Jiuahly; nghy bray;glhtpod; ahUf;Fk; ve;j gaDk; Vw;glhJ1. jfty; bjhHpy;El;gk; tsh;e;Js;s NH;epiyapy; ,iza tphpthf;fj;ij kpfr;rhpahf ,is"h;fsplk; bray;gLj;jpdhy; ,t;tst[ fhyk;/ muR tptrha ,ae;jpuj;jpy; ,Ue;J te;j ,lh;ghLfis fisa Koa[k;2.
tphpthf;fKk;/ r\f g[hpjYk;
,e;jpah/ cyfpd; kpfg;bgUk; gHikahd r\fk; vd;w bgUikf;Fhpa xd;W. ,e;jpahtpy; rpe;J rkbtsp ehfhpfk; Kjyhf midj;J ejp jPu';fspYk; gHk;bgUk; fyhr;rhuk; epytpte;Js;sJ. xt;bthU ejpjPu';fspYk;/ g[tp mikg;g[/ gz;g[/ fhyepiy/ ,aw;if tsk; vd cs;stw;iw bghUj;nj kdpj vz;z';fSk; mikfpd;wd. ,jid/ Fwp";rp/ Ky;iy/ bea;jy;/ kUjk; kw;Wk; ghiy vDk; gHe;jkpH; epy mikg;g[fSk/; mjd; gz;g[fisa[k; Muha;e;jhny g[hpa[k;. kz;izg;bghUj;nj kdpjdpd; rpe;jida[k; bray;ghLfSk; khWk;. mjd; mog;gilapy; ghh;j;jhy; ,e;jpahtpy; gy;ntW tifahd kz; kw;Wk; Rw;Wr;NHy;/ mjDld; gy Mapukhz;Lfshf tptrhak; bra;J gHf;fg;gl;nl kf;fSf;F vd xU MH;e;j g[hpjYk; mDgtKk; ,Uf;Fk;. jkpHfj;ij vLj;Jf;bfhz;lhy; xU bkhHp ngRk;/ xU eph;thf mikg;g[ bfhz;l khepykhf ,Ue;jhYk;/ kf;fspd; gz;g[k; gHf;f tHf;fKk; mtuth; NH;epiyf;Fk; ghuk;ghpaj;jpw;Fk; Vw;wthW khWgLfpwJ. mjdhy; xU tp#aj;ij gyjug;gl;l kf;fSf;F bfhz;L brd;W g[hpaitg;gJ vd;gJ rpwpJ fodkhd gzpahFk;. may;ehLfspy; kdpj ,dj;ij Muha;r;rp bra;nthh; (Anthroposophy) Kjypy; bkhHpia fw;Wzh;th;3. mjd; gpwF mth;fnshL thH;e;J mth;jk; fyhr;rhuj;ija[k; fw;W mjd; gpd; mth;jk; Muha;r;rpfis nkw;bfhs;th;. mJnghy; tphpthf;f Ma;thsh; kw;Wk; KGneu tphpthf;f gzpahsh;fSf;F tptrha Foapdhpd; ghuk;ghpak;/ gHf;f tHf;fk; Kjypatw;iw g[hpe;Jbfhz;L me;j gFjpapy; tptrhak; ghh;j;j tuyhw;W khWjy;fisa[k; kdjpy; bfhz;L bray;gl ntz;Lk;. r\f kw;Wk; g[tpapay; tuyhw;W g[hpjbyd;gJ tphpthf;f mYtyh;fSf;F ,d;wpaikahjjhFk;.
,d;iwa tptrhak NHYk;/ tphpthf;fKk;
1990 fspy; cUthd re;ijrhh; bghUshjhuj;jpw;F Vw;whh;nghy; ek; ehl;L tptrhapfisa[k;/ Muha;r;rpahsh;fisa[k; tHp elj;jhjd; tpist[ ehk; gpw Jiwfis fhl;oYk; Rkhh; 15 tUl';fs; gpd;j';fptpl;nlhnkh vd njhd;WfpwJ. nrit kw;Wk; cw;gj;jp Jiwapy; fhl;oa Kidg;ig tptrhaj;Jiwapy; ,izahf muR fhl;oapUe;jhy; tptrhak; ,g;bgUk; rhpit re;jpj;jpUf;fhJ. tphpthf;fk; vd;gJ tptrha cw;gj;jp rhh;e;j nghh;fhy jpl;l';fis xl;ona fle;j 40 tUl';fshf ,Ue;J tpl;lJ4. ,jdhy;/ mjpf cw;gj;jp kw;Wk; tpiy tPH;r;rpfis re;jpj;J tpistpj;jij re;ijg;gLj;j Koahky; jpzwpa[s;sJ.
re;ij/ Rw;WNHy;/ ghuk;ghpak; rhh;e;j tphpthf;f mwpt[ tptrhapfSf;F fle;j tUl';fspy; njitg;gl;Ls;sJ. ,jid ,g;nghjhtJ bray;gLj;jpahf ntz;lLk;. ntiyahs; gw;whf;Fiw kfNy; tPH;r;rp/ jhpR epy cUthf;fk;/ kw;Wk; tPl;Lkid mjpfhpg;g[/ jz;zPh; jl;Lg;ghL/ Fiwthd re;ij tpiy vd gy r\fg; gpur;ridfis tptrhapfs; re;jpf;Fk; nghJ tphpthf;fj;Jiwapdh; ,jid rhpfl;Lk; tifapy; ,is"h;fis tptrhak; bra;a Cf;fg;gLj;Jk; tifapYk; ,aw;if ts';fis ghJfhj;J mwpt[rhh;e;j ntshz;ikia Vw;gLj;Jk; tifapYk; bray;gl xU Mf;fk; njitahfpwJ5.
tptrhaj;jpy; ,iza tphpthf;fk;
,d;W gl;o bjhl;obay;yhk; bry;nghd;   o.tp. gad;ghLk;/ rpW fpuhk';fs; tiu ,bkapy;/ ,iza gad;ghLk;/ fpuhkj;J ,is"h;fs; ,j;jifa jfty; bjhHpy;El;gj;jpy; Kd;ndwpa[s;sJk;. ekJ r\fj;jpw;F kpfg;bgUk; KjyPlhfnt fUj ntz;Lk;. ,d;W/ rpy tlkhepy';fspy; jfty; bjhHpy;El;g nrit bgUthhpahf ,y;iy. Mdhy;/ fpuhk xw;Wika[k; bray;ghLk; fyhr;rhu hPjpahf ,Uf;fpwJ. iQjuhghj; mUnfa[s;s rpy khtl;l';fspy; jf;fhz; mgptpUj;jp nrit ikak; (Deccan Development Society) tptrhapfis rpWjhdpa cw;gj;jpahy; yhgk; bgw itj;J jfty; bjhHpy;El;g mwptpYk; rpwe;jth;fshf khw;wp cs;sJ6. jfty; bjhHpy;El;gj;jpd; gad;ghl;lhy; ,d;W re;ij tpiy epytu';fs; gwpkhwg;gl;L tptrhapfSf;F j';fs; cw;gj;jpg; bghUl;fspd; tpiyia mwpe;J bfhs;s ey;y tpiy fpilf;f tHp bra;fpwJ (Daily Market Information : http://indg.in/india/market_information). mJnghy;/ ntshz; gaph;fis tpistpg;gjw;F fhyepiyia Kd;Tl;ona mwpe;J bfhs;s ,izak; tHptif bra;fpwJ (Tamil Nadu Agriculture Weather Network : www.tawn.tnau.ac.in ).
,Jnghynt/ gaph; cw;gj;jpapd; nghJ Vw;gLk; re;njf';fisa[k;/ rhpahd nkyhz;ik Kiwfs; bjhHpy;El;g';fs; Kjypatw;iw bjhpe;J bfhs;s tptrha ,izajsk; tHptif bra;fpwJ (Agritech Portal : www.agritech.tnau.ac.in ). gy ehLfspy; gad;gLj;Jk; ntshz; mwpit bjhpe;J bfhs;st[k; ,iza jsk; tHptif bra;fpwJ. nkYk;/ rhpahd jfty;fs; rhpahf brd;W nru jpdrhpfis tpl ntfkhf brd;wila r\f tiyjs';fs; cjt[fpwJ7. ,j;jifa jfty;fs; midj;J bry;nghdpnyna bjhpe;J bfhs;Sk; mst[f;F tptrha jfty; bjhHpy;El;gk; tsh;r;rpaile;Js;sJ8. mJkl;Lky;yhky;/ FWk;gl';fs;/ bjhiyfhl;rp epfH;r;rpfs; xspgug;g[ (Youtube) Kjypait gljl;Lf;fspd; (DVD) \yk; midtUk; ghh;f;f KofpwJ.
,iza tphpthf;fKk; ,is"h;fspd;
Kd;g[ TwpaJ nghy;/ jfty; bjhHpy;El;g tsh;r;rpia ehk; tptrhaj;jpw;F kpfg;bgUk; KjyPlhf cgnahfg;gLj;j ntz;Lk;/ ,d;iwa ,is"h;fs; ,jid kpfr;rpwe;j tifapy; r\f tiyjs';fspy; (orkut, face book, blogspot, wordpress, twitter, google plus) gy r\f kw;Wk; murpay; epfH;t[fis fye;JiuahLfpd;wdh;. me;j ,is"h; rf;jpia Mf;fg{h;tkhf tptrha jfty;fis ghpkhwpf;bfhs;s Cf;fg;gLj;jpdhy; xU mwpt[rhh;e;j tptrhaj;ij bra;a[k; tifapy; thpnfhyyhk;. midj;J tifahd bjhHpw;fy;tp gapYk; fy;Y}hp khzth;fSf;Fk;/ gs;sp khzth;fSf;F ,e;j ntshz; jfty; bjhHpy;El;g gad;ghL kw;Wk; mwpit fhz;gpf;f ntz;oaJ mtrpakhFk;. Vbddpy;/ bgUk;ghd;ikahd khzth;fs; tptrhak; rhh;e;j FLk;gj;jpypUe;njh fpuhkj;jpypUe;njh te;jpUg;ghh;fs;. mth;fSf;F ,jid gapyr; bra;tjhy; vspjpy; jfty;fs; gad;ghl;il mila[k;.
,iza tphpthf;fKk;/ tptrha vjph;fhyKk;
jfty; bjhHpy;El;gj;jhy; gpw Jiwfspy; Vw;gl;Ls;s khw;wk; tptrhaj;ija[k; khw;Wk; vd;gjpy; Iakpy;iy. tptrhak; mHptpd; ghijapy; bry;Yk; nghJ mjid rhpbra;a mLj;j jiyKiwapduhtJ ,Uf;f ntz;Lk;. mLj;j jiyKiw ,is"h;fs ;jhd; tptrhaj;jpd; vjph;fhyk;. mth;fis jpUk;g ghuk;ghpaj;jpw;Fs; bfhz;L tu ,izank tHpnfhYk;. bjhiye;J nghd fhy';fis njhz;o vLf;Fk; td;ik tha;e;jJ. kwe;J nghd tptrha bra;jpfis kiwe;J nghd jfty;fis neuoahf brd;W ghh;f;f rhj;jpa kw;witfis bjhpe;Jbfhs;s ,izank cjt[k;. xl;L bkhj;jkhf cyifg;g[hpe;J Koit vLf;f cjt[k; fUtpahf ,iza tphpthf;fk; ,Uf;Fk;.
References :
1. J.Hagmann, E.chuma, K.Murwira and M.Connolly (1999) “Putting Process in  
   to Practice: Operatinalising Participatory Extension”, in Agren, Network Paper No.94.
2. Gandhi, R.et al, 2007; Digital Green: Participatory Video for agricultural
    extension, ICTD Conference, Bangalore.
3. Michael M. Cernea and April L. Adams, 1994: Sociology, anthropology and
    development, World bank Publications.
4,5. Working group recommendations on Agricultural extension Approach for
    XI five-year plan, Planning Commission, GOI.
6. Ashok Kumbamu, A critical analysis of sustainable Agriculture Initiatives in  
    Andhra Pradesh, Oxford Press Community development Journal, 2009.
7. Bernardo A.Hubermann et al. 2008. Social Networks that Matter: Twitter
    Under the Microscope, Social Science Research Network.
8. Richard Seyler Ling and Scott W.Campbell. The reconstruction of space and
    time: mobile communication practices, 2008.

இன்றைய விவசாயமும், இளைஞர்களின் நிலையும்

jpU.,uh.a[tbre;jpy;Fkhh;;/ Kidth;.e.Mde;juh$h/ Kidth;.e._uhk;/ Kidth;.,.tonty;
tphpthf;f fy;tpf; ,af;ffk;/  , - tphpthf;f ikak;/ jkpH; ehL ntshz;ikg; gy;fiyfHfk;/
nfhaKj;J}h; - 641 003
tptrhak; vd;gJ kdpjdpd; mog;gil njitfshf fUjg;gLk; czt[ kw;Wk; cilia mspf;Fk; mj;ahtrpa bjhHpyhFk;. ,Ug;gplk; vd;Dk; njitiaa[k; tptrhaj;jpw;nf mog;gilahf cs;s epy';fns g{h;j;jp bra;fpd;wd. ,e;jpahtpy; ,d;Wk; bgUk;ghyhndhUf;F (55%) ntiy bfhLg;gJ tptrhakhFk1;. ,e;jpah tptrhak; 10/000 tUl';fs; gHikahdJ vd;W Twg;gLfpwJ2.  ,e;jpa fyhr;rhuKk; ehfhpfKk; ejpfis mog;gilahff; bfhz;nl tsh;e;j xd;whFk;.  ,jid rpwg;gpg;gjhf ,e;jpa bkhHp ,yf;fpa';fspy; tptrhak; kpft[k; rpwg;gpj;Jf; Twg;gLfpwJ.
ciHf;Fk; rf;jpa[k;/ bghUshjhuKk;
ve;j xU ehlhapDk; me;ehl;L bghUshjhuk; m';fpUf;Fk; kf;fspd; ciHf;Fk; rf;jpia bghUj;nj jPh;khdpf;fg;gLk;. bghJthf ciHf;Fk; / ntiyghh;f;Fk; kf;fspd; taJ 20 Kjy; 60 tajhf cs;sJ3. tptrhaKk; fLikahd gzpfis bfhz;l bjhHpyhjyhy; ,e;j ciHf;Fk; th;f;fj;jpd; g';F kpf mj;jpahtrpakhf cs;sJ. ,d;W 55 rjtPjkhf cs;s tptrha kf;fs; rf;jp Rje;jpu ,e;jpahtpy; 85 rjtPjkhf ,Ue;jJ4. ,j;jifa bghUshjhuj;ij Dual economy vd;ghh;fs;. mjhtJ bgUk;ghd;ikahd (85-90%)kf;fs; Fiwe;j tUkhdKs;s tptrhaj;ija[k; kPjKs;nshh; mjpf tUkhdkPl;Lk; gpw cw;gj;jp kw;Wk; nritj;Jiwa[Ks;s epiyahFk5;.
,d;iwa bghUshjhuk; ,is"h; rf;jpa[k;
,ul;il bghUshjhuk; vd;W th;zpf;fg;gLk; ehLfspd; ,e;jpa kw;Wk; gy fpHf;F - bjw;F Mrpa ehLfSk; nrUk6;. ,';F kf;fs; rpy ehl;fs; tptrhaj;jpy; thH;f;ifia mDgtpj;J tUtjhf Fd;dh; kphplhy; vd;w bghUshjhu epg[zh; Fwpg;gpLfpwhh7;. ,jid khw;w Rje;jpu ,e;jpahtpy; bjhHpy; cw;gj;jp Jiwf;F mjpf Kf;fpaj;Jtk; bfhLf;fg;gl;L cghpahf cs;s tptrha / fpuhk kf;fs; tsh;r;rpaila[k; nghJ/ ,j;JiwfSf;fhd fy;tpa[k; nkd;ikaile;J te;Js;sJ. 1990 fspd; cyfkakhf;FjYf;F gpwF nritj;Jiwa[k;/ mJrhh;e;j bjhHpy;El;g fy;tpa[k; tptrhak; rhh;e;j me;j fhyfl;lj;jpw;Fhpa ,is"h;fis jd;ghy; 8. fle;j ,UgJ tUl ,is"h; rf;jp tptrhaky;yhj gpw bjhHpw;fy;tp rhh;e;j nrit kw;Wk; cw;gj;jp Jiwfspy; brYj;jg;gl;L mj;Jiwfs; mghpj tsh;r;rpaile;J/ ,d;W 45 rjtPj kf;fs; mjid nkw;bfhz;L/ 85 rjtPj bghshjhu cw;gj;jpia nkw;bfhs;fpd;wdh;. Rje;jpu ,e;jpahtpd; ,is"h;/ciHf;Fk; rf;jp ,d;W jiyfPHhf khwpa[s;sJ.
tptrhaKk;/ mjd; kPjhd r\fg;ghh;ita[k;
kWgf;fk; tptrhaj;Jiwapy; yhgKk;/ m';fPfhuKk; Fiwaj;bjhl';fpaJ/ nrit kw;Wk; cw;gj;jpj;Jiwapy; fy;tp fw;gjhy; fpilf;Fk; ntiyahl;fshy; tUk; tUkhdk/; tptrhaj;jpy; gy rthy;fis re;jpj;j gpd; fpilf;Fk; brhw;g tUkhdj;jpw;F Vw;g[ilajhf ,y;yhj fhuzj;jhy;/ tptrhak; bra;a[k; jiyKiwapdh; jdJ mLj;j jiyKiwfis tptrhaj;ij tpl;L tpyf;fp ,ju Jiwfspy; 9. ,jw;F tptrhak; gapYk; bjhHpw;fy;tp khzth;fs; tpUk;gp Vw;Fk; efuthH;f;ifa[k;/ bts;is brhf;fh ntiyfSnk rhd;whFk;. tptrhak; gog;nghh; Tl tptrhak; bra;a Kd; tu Koahj mst[f;F r\fj;jpd; ghh;ita[k; tptrha bghUshjhuj;jpd; epiya[k; khwpa[s;sJ.
tptrha KjyPL rhpt[
tptrha KjyPL vd;gJ ,e;jpa fpuhk';fspy; cs;s epy/ ePh/; fhy;eil kw;Wk; kdpj ts Mjhu';fshfnt ,Ue;Js;sJ/ cld; ghuk;ghpa tptrha mwpt[k; ,d;waikahjjhfnt ,Ue;Js;sJ. btsp KjyPL vd;gnj kpff;Fiwt[. Mdhy;/ tptrha cw;gj;jpia mjpfhpf;Fk; bghUl;L btsp ,L bghUl;fs; mwpKfg;gLj;jg;gLk; nghJjhd; tptrha KjyPL vd;gJ mjpfkhfpwJ. ghrdk; rhh;e;j gaphpL Kiwfs;/ cah; tpisr;ry; gaph; uf';fs;/ urhad cuk;/ g{r;rpbfhy;yp vd;W tUk;nghJ btspKjyPL tptrhaj;jpw;F mjpfkhfpwJ. MapDk; mjpf cw;gj;jpahy;/ Fiwthd ciHg;ghy; mjpfgoahd yhgk; tUk;nghJ tptrhapfs; ghuk;ghpa Kiwia iftpl bjhl';fpdh;. mjd;gpd;/ cw;gj;jp gutyhf;fg;gLk; nghJ yhgKk; Fiwe;jJ ,LbghUs; bryt[k; mjpfkhfpaJ. cw;gj;jp rhh;e;nj jpl;lkplg;gl;l tptrha bghUshjhuk;/ re;ij rhh;e;jjhf mwpt[ rhh;e;jjhf jpl;lkplg;glhikahy; mjw;Fwpa murh';f KjyPL ,y;yhikahYk;10 tptrhaj;Jiw gpwJiwfis xg;gpLk;NghJ 15 tUl';fs; gpd;j';fptpl;lJ nghy; njhd;WfpwJ.
,is"h;fs; ,lg;bgah;t[k; ,d;iwa tptrhaKk;
,jd; tpist[ tptrha kf;fspd; mLj;j jiyKiwapdh; ,lk; bgah;e;J tpl;ldh;. nkYk;/ fpuhkk; vd;Dk; Tl;L mikg;g[ rpije;J ,d;W ,Uf;Fk; tptrhaj;jpw;nf ntiyahl;fs; ,y;yhj epiy cUthfpa[s;sJ. ,d;iwa fpuhk';fspd; Rkhh; 40 taJf;nkw;gl;l kf;fisna tptrhaj;jpy; bgUk;ghd;ikahff; fhz KofpwJ11. ,d;Ws;s 80% ,is"h;fSf;F tptrhak; vd;why; vd;dbtd;W bjhpahj xU epiy cUthfpa[s;sJ12. Vw;fdnt/ Fiwthd re;ij tpiy/ jz;zPh; jl;Lg;ghL/ kfNy; Fiwt[/ kz; ts tPH;r;rp vd gy ,lh;g;ghLfis re;jpj;J te;j tptrhak; ,d;W ntiyahl;fs; gw;whf;Fiw/ Typ cah;t[ vDk;nghpoia jh';fp tUfpwJ.
  
,is"h; rf;jpa[k; ehisa bghUshjhuKk;
tptrha bghUshjhukw;w ve;j ehLk; jpthyhfptpLk;. KGtJkhf tptrhaj;ij iftpl;L ,Uf;Fk; ve;j ehLfSk; ,y;iy. vz;bza; tsj;jpy; kpjf;Fk; mnugpah;fSk;/ fhh; fduf thfd Vw;Wkjpapy; kpjf;Fk; b$h;khdpah;fSk; tptrhaj;ij tplhg;gpoahfg; gpoj;Jf;bfhz;L KjyPL bra;J fhg;ghw;wp tUfpd;wdh1;3. ,e;jpahitg; nghd;w ehLfspy;/ tptrhaj;ij tUk; ehl;fspy; yhgfukhdjhf khw;wtpy;iybad;why; ,e;jpa czt[f;fhf ifnae;j ntz;oa epiy Vw;gLk;.
,jw;F erpe;J nghapUf;Fk;/ ,lk;bgah;e;J nghapUf;Fk; xt;bthU fpuhk thrpfisa[k; etPd tptrha bjhHpy;El;g';fs;/ jfty; bjhHpy;El;gk; kw;Wk; re;ijrhh; bghUshjhu cw;gj;jp vd;gtw;wpd; \yk; xU';fpizj;J ,is"h;fis tptrhaj;jpy; jw;rhh;g[ bfhz;ljhft[k;/ ,aw;if ts/ kdpj ts jw;rhh;g[ bfhz;ljhft[k; khWk;. nkYk/; khwptUk; Rw;WNHy; jw;rhh;gpd;ikf;F mwpt[ rhh;e;j tptrhak; ehisa ,is"h;fSf;F jtph;f;f KoahjjhFk;. ,jid g[hpe;J eilKiwg;gLj;Jk; flik kw;Wk; jpz;ik ekJ murh';f jpl;l mYtyh;fSf;F/ Muha;r;rpahsh;fSf;Fk;/ tphpthf;fj;JiwapdUf;Fk; cs;sJ.


References:
1.      CIA - The world fact book - India (2007 -09-20).
2.      Gupta, Anil.K.(2004), “Origin of agriculture and domestication of plants and animals linked to early Holocene climate amelioration, current science, 87(1), Indian Academy of Sciences.
3.      International Labour Organisation (ILO) guidelines.
4.      5.James Heitzman and Robert.L. Worden, editors. India: A Country    Study. Washington: GPO for the Library of Congress, 1995.
6.Barbara A.Weightman. Dragons and Tigers: A Geography of South, East       and    South East Asia, 101, John Wiley and Sons.
7.Gunnar Myrdal, Asia drama, V.1I, 1969.
8.Montek S.Abluwalia, Economic Reforms in India Since 1991: Has
   Graduation Worked, Planning Commission of India, 2008.
9. 11,12.Yuvasenthilkumar.R. and Knerr.B., Perspectives of Primary                   
Sector in the Booming Economy of India, Abstracts of Tropentag 2011,    
Bonn, Germany.
10.Desai, 2004: The Real State of India’s Economy, Aspects of Indian
Economy, No.36 & 37, Chapter X, (www.rupe-india.org).
13.CIA - The World fact book  - Sandi Arabia & Germany.

Thursday, 19 April 2012

கடப்பாரையை முழுங்கிவிட்டு சுக்கு கசாயம்


கீழிருக்கும் இரண்டு செய்திகள் இரண்டும் கல்விதுறை சம்பந்தமானது. ஏற்க்கனவே இந்த கல்விமுறை உருப்படாத கல்விமுறை என்று பலரும்., பலமுறை விவாதித்துகொண்டிருக்க இதில் நடக்கும் ஒழுங்கீனங்களும், அதனால் ஏற்படும் பிரச்சனைகளும் வேறுவிதமாக இருக்கிறது. படிக்கும் போது பள்ளியில் காப்பியடித்து பாஸ் ஆகி பின்பு கல்லூரிகளில் தற்கொலை செய்துகொள்வதற்கா படிக்க வேண்டும். 

திருவள்ளுவர் அதனால்தான் ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை பத்து பாடல்களில் குறிப்பிட்டுள்ளார். ஒழுக்கத்தை கற்றுத்தரும் பள்ளிகள் வியாபார கேந்திரங்களாக மாறிய பிறகு இன்றைய தலைமுறையின் எதிர்காலத்தை நினைத்துகூட பார்க்க முடியவில்லை. கடப்பாரையை முழுங்கிவிட்டு சுக்கு கசாயம் தேடிக்கொண்டிருக்கிறோம். 

ஒரு சோறு பதம் 
தமிழ்நாட்டில் கல்வித்துறை எந்த அளவுக்குச் சீர்கேடு அடைந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ள திருவண்ணாமலையில் ஒரு தனியார் பள்ளியில் எஸ்எஸ்எல்சி தேர்வுக்கூடத்தில் நடத்தப்பட்ட சோதனையும் அதில் கிடைத்துள்ள சான்றுகளுமே போதுமானவை. ஒரு தனியார் பள்ளியில், பொதுத் தேர்வில் பலரும் முறைகேடாகத் தேர்வு எழுதி வருவதாக மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ராவுக்கு மின்அஞ்சல் வந்ததையடுத்து, அவர் திடீர் ஆய்வு நடத்தியதில் கிடைத்த சான்றுகள் அதிர்ச்சி தருபவை.......more

தற்கொலையை தடுக்க 20 மாணவர்களுக்கு ஓர் ஆலோசகர்: கல்வியாளர்கள் யோசனை
 உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க, 20 மாணவர்களுக்கு ஓர் ஆலோசகர் என்ற வீததில் அந்தந்த கல்லூரி ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும் என கல்வியாளர்கள் யோசனை தெரிவிதுள்ளனர்
 "பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் கிராமப்புற மாணவர்கள், உயர் படிப்புகளில் சேரும்போது பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக தமிழ் வழியில் படிது வரும் மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்........more

நன்றி : தினமணி 

Wednesday, 18 April 2012

முன்னேற்ற நிதி, வளர்ச்சி, கொள்ளை, நிவாரணம் நிதி

ஆதாயமில்லாம செட்டி ஆத்தோட போகமாட்டார்.

அதுமாதிரி, நமக்கு உதவி செய்யும் ஐ.எம்.எப். முதல் ஐ,நா. சபை நாடுகள் வரை நம்மை சுரண்டி அதில் வாழ்வதையே குறியாக கொண்டிருக்கின்றன. 

முதலில், வளர்ச்சி நிதி வரும். பின்னாலேயே அந்த நிதியை திரும்ப பெற அவர்களது நிறுவங்கள் வரும். நிதியை இங்கே முதலீடு செய்வார்கள். பின்னர் அதன் தொடர்ச்சியாக சுரங்கத்தை, என்னை வளத்தை கொள்ளையடிக்க சில நிறுவனங்கள் வரும். கொடுத்த வளர்ச்சிநிதிக்கு மேலேயே திருடி விடுவார்கள்.  வியாபாரத்தை பெருக்கிவிடுவார்கள். அதன் பின்னர், அதனால் ஏற்படும் சுற்றுசூழல், சமூகபாதிப்புக்கு நிவாரண நிதியுதவி வரும். 

தொட்டிலில கிள்ளிவிட்டு தாலாட்டுவது. இதுதான் உலக சுரண்டல் பொருளாதாரம். 

Well said in http://quicktake.wordpress.com/2010/05/06/a-caring-state-is-a-foolish-mistake/

Thursday, 29 March 2012

Early exposure to germs has lasting benefits


Exposure to germs in childhood is thought to help strengthen the immune system and protect children from developing allergies and asthma, but the pathways by which this occurs have been unclear. Now, researchers have identified a mechanism in mice that may explain the role of exposure to microbes in the development of asthma and ulcerative colitis, a common form of inflammatory bowel disease.
Dig in: eating dirt and playing in the mud are thought to confer protection from allergies and asthma.
J. PHIPPS/SHUTTERSTOCK
In a study published online today in Science1, the researchers show that in mice, exposure to microbes in early life can reduce the body’s inventory of invariant natural killer T (iNKT) cells, which help to fight infection but can also turn on the body, causing a range of disorders such as asthma or inflammatory bowel disease.
The study supports the 'hygiene hypothesis', which contends that such auto-immune diseases are more common in the developed world where the prevalence of antibiotics and antibacterials reduce children’s exposure to microbes.
“We as a species are not exposed to the same germs that we were exposed to in the past,” says study co-author Dennis Kasper, a microbiologist at Harvard Medical School in Boston, Massachusetts.
The researchers induced two groups of mice — germ-free (GF) mice, which are raised in a sterile environment, and specific-pathogen-free mice raised under normal laboratory conditions — to develop forms of asthma or ulcerative colitis. GF mice had more iNKT cells in their lungs and developed more severe disease symptoms, indicating that exposure to microbes was somehow influencing iNKT cell levels and making the GF mice more susceptible to inflammatory diseases.
The study also found that a lack of exposure in early life could not be compensated for by introducing the GF mice to a broader range of microbes in adulthood.
In search of a mechanism to explain the influence of exposure to microbes, the researchers homed in on CXCL16, a signalling protein associated with inflammation and iNKT cells. Expression of CXCL16 was higher in the colon and lung tissue of GF mice than in normal mice, and blocking that expression reduced the numbers of iNKT cells and the amount of inflammation in those tissues.

Germs and genes

An analysis of the gene encoding CXCL16 showed that five regions of the gene were hyper-expressed in germ-free mice owing to DNA methylation — the tacking on of molecules to the DNA strand which can alter the production of particular proteins. “We then fiddled around with different compounds that could control methylation of the DNA,” explains Kasper. “Methylation up-regulated CXCL16, and resulted in higher iNKT cell levels.”
Kasper says that these results suggested a pathway: without exposure to certain microbes, methylation increases CXCL16 expression, which ultimately increases iNKT cell numbers and inflammation.
“There probably are some specific organisms and molecules produced by those organisms that influence this pathway,” says Kasper. “It seems like there’s something that sets the thermostat at a very, very young age, but we don’t know what it is.”
It remains unclear whether a similar pathway operates in humans, but the results “complement what we see in epidemiology”, says Erika Von Mutius, head of the Asthma and Allergy Department at Munich University Children’s Hospital in Germany. “It supports the idea that the microbiome is very important and the age of exposure is decisive.”
Daniel Peterson, an immunologist at Johns Hopkins Medical Institute in Baltimore, Maryland, says that the study has limitations because no human — no matter how dirt averse — could be as germ-free as the mice used in the study. Nevertheless, Peterson finds the paper provocative. “The striking finding is that you have this long-term persistent elevation of iNKT cells that isn’t reversed later with conventional microbes,” he says. “It really opens up a lot of questions about how long this window lasts and which microbes are involved.”
Nature
 
doi:10.1038/nature.2012.10294

Source

Microbial Exposure During Early Life Has Persistent Effects on Natural Killer T Cell Function

Friday, 9 March 2012

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி

மார்ச் 5-ம் தேதி மத்திய அரசு பருத்தி ஏற்றுமதிக்குத் தடை விதிக்கிறது. மார்ச் 6-ம் தேதி மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத் பவார், குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி மற்றும் பருத்தி வியாபாரிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மார்ச் 7-ம் தேதி மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் நிர்வாகி மோகன் பிரகாஷ் தலைமையில் பருத்தி வியாபாரிகள் பிரதமரைச் சந்திக்கிறார்கள். "அமைச்சர்கள் குழு உடனே மார்ச் 9-ம் தேதி கூடி, இதுகுறித்து முடிவெடுங்கள்' என்று மன்மோகன் சிங் உத்தரவு போடுகிறார்.

 அடடா, என்ன வேகம்! என்ன விவேகம்!! இந்த வேகத்தைப் பார்த்தவுடனே பருத்தி வியாபாரிகளுக்கு முகம் மலர்ந்துவிட்டது. நிச்சயம் தடை நீக்கப்பட்டுவிடும் என்ற நம்பிக்கை அமைச்சர்கள் குழுக் கூட்டத்துக்கு முன்பாகவே வியாபாரிகளுக்கு வந்துவிட்டது. வியாபாரியின் மகிழ்ச்சி, விவசாயியின் வேதனை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.


 பருத்தி ஏற்றுமதி அவசியம் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை. இந்தியாவின் பருத்தி ஏற்றுமதி சீனாவுக்குத்தான் அதிகமாக நடைபெறுகிறது. வங்கதேசத்துக்கு அடுத்தபடியாக நாம்தான் அதிகமாகப் பருத்தி ஏற்றுமதி செய்கிறோம். இதனால் இந்தியாவுக்கு அன்னியச் செலாவணி கிடைக்கிறது என்பதெல்லாம் புரிகிறது. ஆனால், திட்டமிட்ட அளவைக் காட்டிலும் இன்னமும் கூடுதலாக ஏற்றுமதி செய்து லாபம் சம்பாதித்துவிட வேண்டும் என்கிற பருத்தி வியாபாரிகளின் பேராசைதான் முறையற்றதாக உள்ளது.



 2011-12 நிதியாண்டில் பருத்தி உற்பத்தி சற்றே அதிகம் என்பது உண்மைதான். அதாவது 2010-11-ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த பருத்தி உற்பத்தி 333 லட்சம் பொதிகள் (ஒரு பொதி 170 கிலோகிராம்) என்றால், நிகழ் நிதியாண்டில் 345 லட்சம் பொதிகள். இந்தியாவில் உள்ள பருத்தி நூற்பாலைகளுக்கான பருத்தித் தேவை 260 லட்சம் பொதிகள். ஆகவே, மீதமுள்ள சுமார் 8 லட்சம் பொதிகளில், ஏற்றுமதிக்குத் தரமான பருத்தியை மட்டுமே ஏற்றுமதி செய்துகொள்ளலாம் என்றுதான் அனுமதிக்கப்பட்டுள்ளது.


 ஆனால், நிகழ் நிதியாண்டு முடிவுற இன்னும் 22 நாள்கள் இருக்கும் நிலையில், பருத்தி வியாபாரிகள் இதுவரை 95 லட்சம் பொதி பருத்தியை ஏற்றுமதி செய்துவிட்டார்கள். இந்த நிலையில்தான் மத்திய அரசு தடை விதித்தது.


 இந்தத் தடையை மத்திய ஜவுளி அமைச்சகமும் மத்திய வர்த்த அமைச்சகமும் இணைந்துதான் அறிவித்தன. இதற்கான காரணம் என்ன என்பதை மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்திருப்பதை உற்று நோக்கினால், இதன் நியாயத்தை எவரும் எளிதில் புரிந்துகொள்ள முடியும். அவர் கூறியுள்ள காரணம் இதுதான்:


 "பருத்தி வியாபாரிகள் வழக்கமான அளவைவிட அதிகமாக ஏற்றுமதி செய்தால், உள்நாட்டுத் தேவையில் தட்டுப்பாடு ஏற்படும். அதன் பிறகு, அதிக விலை கொடுத்து பருத்தியை இறக்குமதி செய்யும் நிலைமைக்கு தொழில்துறையைத் தள்ள வேண்டுமா? மேலும், இவர்களுக்கு வரும் பருத்தி ஏற்றுமதி ஒப்பந்தக் கடிதங்கள் யாவும், ஏற்கெனவே பருத்தியை வாங்கிவிட்ட நபர்களிடமிருந்து வந்துள்ளவை. இது சில சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது. அதாவது, இந்த மிகச் சில பேரான பருத்தி வியாபாரிகள், மேலதிகமாக பருத்தியை ஏற்றுமதி செய்து, அதை வெளிநாட்டில் உள்ள தங்கள் கிடங்குகளில் வைத்திருந்து பிறகு இந்தியாவுக்கே அதிக விலைக்கு விற்பனை செய்வார்கள் என்பதைத்தான் அது சூசகமாக உணர்த்துகிறது. ஆகவேதான் தடை விதிக்கும் முடிவை மேற்கொண்டோம்'


 இதுவரை 95 லட்சம் பொதி பருத்தி ஏற்றுமதி செய்யப்பட்டுவிட்டது என்பதை இந்திய பருத்தி கூட்டமைப்பும் ஒப்புக்கொள்கின்றது. ஆனாலும் இன்னும் 33.5 லட்சம் பொதிகளை ஏற்றுமதி செய்ய ஒப்பந்தக்கடிதம் உள்ளது. ஆகவே, அனுமதித்தே ஆக வேண்டும் என்றும் சொல்கின்றது.


 வேளாண் அமைச்சகத்தைக் கலந்து ஆலோசிக்கவில்லை என்று குறை சொல்லும் மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவாரும், மாநில அரசிடம் கலந்துபேசாமல் முடிவு எடுப்பதா என்று கேட்கும் குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியும், ஏற்கெனவே 95 லட்சம் பேல்கள் பருத்தி - வழக்கத்தைவிட கூடுதலாகவே - ஏற்றுமதி செய்யப்பட்டுவிட்டன என்பதைப் பேசாமல், தடையை நீக்க வேண்டும் என்று மட்டுமே பேசுகிறார்கள்.


 சரி. பருத்தி ஏற்றுமதியை அவர்கள் விருப்பப்படியே அனுமதிப்போம். உள்நாட்டுத் தேவையில் பற்றாக்குறை ஏற்பட்டு, அதனால் பருத்திவிலை உயர்ந்து, விவசாயிகள் பயன் அடைவார்களா என்றால், அதுவும் நிச்சயமில்லை. பருத்திக்கொள்முதல் பெரும்பாலும் முடிந்துவிட்டது. அதுவும் அடிமாட்டு விலையில்! இதனால் தமிழக பருத்தி விவசாயிகளும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.


 இந்தியா முழுவதும் கடந்த நிதியாண்டில் பருத்தி சாகுபடி பரப்பு அதிகரிக்கப்பட்டது. தமிழகத்திலும்கூட 40% பரப்பு அதிகரித்தது. விளைச்சலும் அதிகரித்தது. ஆனால், வியாபாரிகள் விலையைக் குறைத்தார்கள். 2010-11-ல் பருத்தி குவிண்டாலுக்கு ரூ.7,000 முதல் ரூ.9,000 வரை விலை கிடைத்தது என்றால், 2011-12-ல் விளைச்சல் அதிகமாகிவிட்டது என்கிற ஒரே பாவத்துக்காக, விலை ரூ.3,000 முதல் ரூ.5,200 வரை (தரத்துக்கு ஏற்ப) குறைந்துபோனது. அல்லது வியாபாரிகளால் குறைக்கப்பட்டது.


 நெல், கோதுமை, கரும்புக்கு அரசாங்கமே விலை நிர்ணயிப்பதைப் போல, பருத்திக்கும் ஆண்டுதோறும் அரசே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்கின்றனர் பருத்தி விவசாயிகள். பருத்தி ஏற்றுமதிக்கு விதித்த தடையை நீக்க வேண்டும் என்று கோரும் அரசியல் தலைவர்கள் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவாகக் குரல் எழுப்புகிறார்களா என்றால் இல்லை.


 ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்கிற நிலைமைதான் நமது விவசாயிகளின் நிலை. ஏற்றுமதிக்கு அனுமதித்தால் வியாபாரிகளுக்கு லாபம். இறக்குமதிக்கு வாய்ப்புக் கிடைத்தால் அரசியல்வாதிகளுக்கு லாபம். விவசாயி பாவம், "காடு விளைஞ்சென்ன மச்சான் நமக்குக் கையும் காலும்தானே மிச்சம்...' என்று பாட்டுப்பாடி ஓய்வதைத் தவிர வேறு என்னதான் வழி?


Source: Dinamani http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=563977&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=  

Accept me that I am wearing dress - Case of GMO Emperor


The Emperor’s New Clothes is a story by Hans Christian Andersen about an emperor who hires two tailors who promise to make him a set of remarkable new clothes that will be invisible to anyone who is either incompetent or stupid. When the emperor goes to see his new clothes, he sees nothing at all — for the tailors are swindlers and th ere aren’t any clothes. Afraid of being judged incompetent or stupid, the emperor pretends to be delighted with the new clothes and “wears” them in a grand parade through the town. Everyone else also pretends to see them, until a child yells out, “He hasn’t got any clothes on!” However, the Emperor, arrogantly continues parading with his courtiers as though there was no problem.

Hans Christian Andersen’s fable is an apt parody for what is happening today with genetically modified organisms (GMOs) in food and agriculture. The GMO Emperor Monsanto has no clothes: its promises to increase crop yields and feed the hungry have proven to be false; its genetic engineering to control weeds and pests have created super weeds and super pests. Yet the Emperor struts around hoping the illusion will last and the courtiers, not wanting to be seen as stupid, will keep applauding and pretending they see the magnificent robes of the GMO emperor.

Citizens around the world can see the false promises and failures of GMOs. And like the child who speaks up, are proclaiming “What the Emperor is telling us is not true. It is an illusion. The GMO Emperor has no clothes”. Joining together to say that “The GMO Emperor has no clothes” empowers citizens to create a GMO-free world, rich in biodiversity and healthy food. It also advances alternatives that are truly sustainable and provides food security and food democracy for all.



Friday, 2 March 2012

Rationality Vs Spirituality Part 3 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் நாயகன்


அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் நாயகன்

ஜல்லிக்கட்டு என்றாலே நம் நினைவுக்கு வரும் ஊர் மதுரை அலங்காநல்லூர்தான். அலங்காநல்லூருக்கும், அழகர்கோயிலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. திருமலைநாயக்கர் ஆட்சிக்காலத்திற்கு முன்பு சித்திரைத் திருவிழாவிற்கு வரும் அழகர் இந்த ஊர் வழியாகத்தான் வந்து தேனூர்க்கருகிலுள்ள வைகையாற்றில் இறங்கியிருக்கிறார். அழகர்கோயிலிலிருந்து வரும் அழகருக்கு இந்த ஊரில் வைத்து அலங்காரம் செய்ததால் அலங்காரநல்லூர் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. பின்பு இப்பெயர் மருவி ‘அலங்காநல்லூர்’ ஆகி விட்டது.
மதுரை அவனியாபுரத்தில் பொங்கலன்றும், பாலமேட்டில் மாட்டுப்பொங்கலன்றும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாட்டுப்பொங்கலுக்கு மறுநாள் நடத்தப்படுகிறது. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு வருடந்தோறும் யாருக்காக நடத்தப்படுகிறது தெரியுமா? இந்த ஊரின் காவல்தெய்வமான முனியாண்டிக்காகத்தான் நடத்தப்படுகிறது.
முனியாண்டி மலையாள தேசத்திலிருந்து மதுரைக்கு வந்த காவல் தெய்வம். மலையாளதேசத்தில் முனியாண்டியின் அலப்பறை தாங்காமல் அவருடைய அப்பா ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டுவிட்டார். அந்த பெட்டி கரையொதுங்கிய இடம் அலங்காநல்லூர். அதைப் பார்த்தவரிடம் முனியாண்டி தான் இங்கேயே இருந்து மக்களைக் காப்பதாக கூறியிருக்கிறார். அவரை பெட்டியில் வைத்து பார்த்த குடும்பத்தினர்தான் இங்கு காலம்காலமாக பூசாரியாக இருந்து வருகின்றனர். இதுபோன்ற கதைதான் கருப்புசாமிக்கும் சொல்லப்பட்டு வருகிறது.
ஜல்லிக்கட்டு ஒரு வருடம் நடத்தாவிட்டாலும் அந்த ஊர் மக்களுக்கு அதிக பிணிகள் ஏற்படுமென நம்பிக்கை நிலவுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை ஜல்லிக்கட்டைத் தடை செய்ய ஊரில் காலரா பரவியுள்ளது. பின் வழக்கம் போல தொடர்ந்து நடத்தியுள்ளனர். ஐந்தாண்டுகளுக்கு முன்பு கூட ஜல்லிக்கட்டைத் தடை செய்ய சட்டம் வந்தபோது அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த உதயசந்திரன் தன் பொறுப்பேற்று சிறப்பாக நடத்திக்கொடுத்தார்.
முனியாண்டி மிகவும் துடியான தெய்வம். நான் மதுரை முனிச்சாலையில் பிறந்தவன். எனவே, முனியாண்டி மீது எனக்கு அதிகப்பிரியம் உண்டு. முனி என்றாலே மக்களுக்கு அச்சமும் உண்டு. ஒருவரை முனி பிடித்துக்கொள்ளும் என்று அஞ்சுவார்கள். மதுரை மொட்டக்கோபுரம் முனியாண்டியை நிறைய பேர் வணங்கி வருகிறார்கள். சித்திரை வீதிகளில் சுற்றும்போது நானும் முனியாண்டியை வணங்கிச் செல்வேன். முனியாண்டி சொல்லி வரங்கொடுப்பவர் என்று கூறக் கேட்டிருக்கிறேன்.
 
அலங்காநல்லூர் முனியாண்டி கோயில் தென்னந்தோப்புகள் சூழ உள்ளது. முன்பு இப்போது இருப்பதைவிட நிறைய மரங்கள் இக்கோயிலில் அடர்ந்திருந்தன.
கோயிலினுள் நுழைந்தவுடன் இடதுபுறம் சேமங்குதிரையில் முனியாண்டி அழகாக அமர்ந்திருக்கிறார். மற்ற கோயில்களில் எல்லாம் குதிரையின் முன்னங்கால்கள் இரண்டு பூதங்களின் தலையில் படும்படி அமைத்திருப்பார்கள். இங்குள்ள சேமங்குதிரை சற்று வித்தியாசமாக அமைக்கப்பட்டிருக்கிறது. குதிரையின் கால்கள் அந்தரத்தில் மிதப்பது போலிருக்கிறது. பூதகணங்கள் இருவரும் கையில் கொம்பு போன்றதொரு வாத்தியக்கருவியை வைத்திருக்கின்றனர்.
குதிரைக்காலிற்கு நடுவில் கிருஷ்ணன் மிக அழகாக நின்று கொண்டிருக்கிறார். குதிரையின் கீழ் ஒரு புறம் மேளவாத்தியம் வாசிக்கும் ஆண்சிலைகளும், மறுபுறம் நர்த்தனம் ஆடும் பெண்சிலைகளும் உள்ளது.
குதிரை வாலின் கீழ் இங்கு வால்தாங்கி சிலை இல்லை.



கோயிலில் விரித்த சடையுடன் மூலவராக வீற்றிருக்கும் முனியாண்டியைப் பார்த்தாலே மேனி சிலிர்த்துவிடும். அந்தளவு துடியோடு இருக்கிறார். இடதுபுறம் இந்தாண்டு வந்த உற்சவர் சிலை இருக்கிறது. வருடந்தோறும் திருவிழாவின் போது புதிதாக முனியாண்டி சிலைகளை செய்கின்றனர். கோயிலின் பின்னால் கடந்த வருடங்களிலிருந்த முனியாண்டி சிலைகள் உள்ளன. இப்போது கோயிலில் மூலவர் இருக்குமிடத்தில் டைல்ஸ் எல்லாம் போட்டு மண்டபம் அமைத்து உள்ளனர். எனக்கென்னவோ, காவல்தெய்வங்கள் எல்லாம் மரத்தின் கீழ் வெயிலிலும், மழையிலும் இருப்பதுதான் சரியாகப் படுகிறது.
மதுரையில் இதுபோல் உள்ள காவல்தெய்வங்களை எல்லாம் போய் பார்த்து பதிவு செய்ய வேண்டும் என்றிருக்கிறேன். மதுரை அருளட்டும்.
வருடந்தோறும் இந்த ஊரில் முனியாண்டி கோயிலில் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அப்போது எருதுகட்டும் நடைபெறுமாம். இந்த ஊரில் திருவிழாவின் போது இரவு பூசாரி ஊரைச்சுற்றி வரும் போது யாரும் வெளியே வரமாட்டார்களாம். வாய்ப்பிருந்தால் இந்தாண்டு செல்ல வேண்டும்.
(அலங்காநல்லூர் பெயர்க்காரணம் குறித்து ஆறுமுகம் அவர்கள் எழுதிய மதுரைக்கோயில்களும் திருவிழாக்களும் என்ற நூலில் வாசித்தேன்.
முனியாண்டி குறித்து மணா எழுதியதை நட்பூ தளத்தில் வாசித்திருக்கிறேன்.
ஆறுமுகம் அவர்களுக்கும், மணா அவர்களுக்கும் நன்றிகள் பல)