Showing posts with label Life Killer Series வாழ்க்கைக்கொல்லிகளும் வாழ்வாதாரக்கொல்லிகளும். Show all posts
Showing posts with label Life Killer Series வாழ்க்கைக்கொல்லிகளும் வாழ்வாதாரக்கொல்லிகளும். Show all posts

Friday, 19 March 2010

Life Killer Series 7: "Botany of Desire - A Mono-culture insight"

Life Killer Series 7:
"Botany of Desire - A Mono-culture insight"

Dear Friends,

I have explained manythings in the life killer series (Livelihood killer series) in my previous posts. E.g. Sugarcane and its voracious nature for water, Meat eating habit, Prosopis's nature of super propagation, coffee, etc.

Here in this post, I would like to bring up a documentary which explains very detailedly about the human desire in various forms towards certain plants (Apple, Cannabis, Tulip and Potato) and how it drives up environmental problems and risks upon humanity.

Finally, the author ends with a smart and easy solution for all complex problems, on which most of ours would convinced. Its very good and highly appreciable work from Michel Pollan. I have uploaded certain part (Case of Potato) of his documentary in youtube, whose links were given below.

Please kindly spend some 30 minutes to watch the part of the documentary in youtube

Botany of desire Introduction http://www.youtube.com/watch?v=ksq-IGxxVR0

Sunday, 7 March 2010


Life Killer Series 6: Could Less Meat Mean More Food?

HERE’S A SIMPLE IDEA YOU MAY HAVE HEARD FOR IMPROVING FOOD security: Eat less meat.

The logic—articulated by groups that include the Vegetarian Society of the United Kingdom and the United Nations Environment Programme—goes like this. From chicken cordon bleu to bacon double cheeseburgers, people in the developed world eat a huge amount of animal protein. And consumption of meat, eggs, and milk is already growing globally as people in poorer nations get richer and shift their diets. That’s a problem because animals are eating a growing share of the world’s grain harvests—and already directly or indirectly utilize up to 80% of the world’s agricultural land. Yet they supply just 15% of all calories. So, the argument goes, if we just ate less meat, we could free up a lot of plants to feed billions of hungry people and gain a lot of good farmland. Some food-security researchers, however, are skeptical. Although cutting back on meat has many potential benefits, they say the complexities of global markets and human food traditions could also produce some counterintuitive—and possibly counterproductive—results. “It’s not this panacea that people have put forward,” says Mark Rosegrant

of the International Food Policy Research Institute (IFRPI) in Washington, D.C. One provocative forecast: If people in industrialized nations gave up half their meat, more Asian children could become malnourished.

Protein-rich

Scholars on all sides of the meaty issue agree on one thing: Just as the rich use more energy than the poor, they also eat more meat. The United States, for instance, has just 4.5% of the world’s population

but accounts for about 15% of global meat consumption. Americans consume about 330 grams of meat a day on average—the equivalent of three quarter-pound hamburgers. In contrast, the U.S.department of Agriculture re commends that most people consume just 142 to 184 grams of meat and beans daily. In the developing world, daily meat consumption averages just 80 grams. Those numbers suggest that people living in the United States and other wealthy nations could increase world grain supplies simply by forgoing that extra burger or chop. But it’s not that simple. Figuring out the full impact of meat consumption on global food security requires sophisticated computer models that can track how buying decisions ripple out across farming systems, global supply chains, and food markets.

One of those models is called IMPACT, and in 1998 IFPRI’s Rosegrant and colleagues used it to study what might happen in 2020 if rich nations cut their per capita demand for meat to half of what it was in 1993. First, the simulation found that as demand for meat fell, prices declined and meat became more affordable worldwide. As a result, in the developing world, per capita meat consumption actually increased by 13% as poorer consumers could buy more. That’s good news for what could be called “meat equity,” because increasing animal-protein consumption among the very poor can provide substantial nutritional benefits, particularly for children. Surprisingly, however, when the rich halved their meat habit, the poor didn’t necessarily get that much more grain—their largest source of calories. According to the model, per capita cereal consumption in developing nations rose by just 1.5%. That’s

enough grain to ease hunger for 3.6 million malnourished children—but nowhere near the kinds of gains many expect from curbing meat consumption. One big reason is the mismatch between human and animal diets. In rich countries, farmers usually feed their livestock corn or soybeans. When the farmers produce less meat, demand for corn and soy drops and the grains become more affordable. That’s good for people in the parts of Africa and Latin America where corn is a dietary staple. But people in many developing countries, particularly in Asia, don’t eat much corn; they eat rice and wheat. So falling corn and soy prices don’t directly help them. (It’s true that as demand for corn drops, some farmers might start growing wheat instead. In general, however, climate, soil, or water availability often limit a farmer’s ability to switch crops easily. Iowa soybean growers, for instance, can’t start growing rice, which requires heavy irrigation.)

Eating less meat could even backfire and make food insecurity worse, suggested the simulation, which was published in the Proceedings of the Nutrition Society. For instance, when consumers in developed countries replaced meat with pasta and bread, world wheat prices rose. That actually increased malnutrition slightly in developing countries such as India that rely on wheat. “It’s a big deal when wheat prices go up,” Rosegrant says. When all the pluses and minuses are added up, Rosegrant is confident that cutting meat consumption could ultimately help improve global food security. But “it’s a small contribution, like changing to fluorescent light bulbs” to fight global warming, he says.

Changing appetites

Given the world’s voracious and growing appetite for animal products, however, how could people be persuaded to eat less? One approach, scholars say, is to raise the price to reduce demand. If meat prices reflected the true ecological and climate costs of raising farm animals, for instance, many people would buy less, suggests Lester Brown of the Earth Policy Institute in Washington, D.C. He’d like to see taxes that are tied to meat’s carbon footprint. Beef might get higher taxes than chicken or catfish, he says, predicting that such levies “would free up grain for those further down the food chain.”

A similar approach calls for removing subsidies—both obvious and hidden—for meat producers. Beef exporter Brazil, for instance, indirectly subsidizes meat consumption by not charging consumers for the tropical forests destroyed by ranching, argues Sjur Kasa, a sociologist at the University of Oslo. Ending subsidies would be “the most powerful tool for curbing meat consumption,” Kasa says, but it would be “a very difficult battle.” So far, however, the battle hasn’t been joined. “There are really no big victories when it comes to making people eat less meat for sustainability reasons,” he says.

Campaigns directed at consumers, emphasizing the health benefits of reducing calories and animal fats, could prove a winner, says Danielle Nierenberg of the Worldwatch Institute in Washington, D.C. She notes that concerns about health care costs and a greater focus on preventing disease have helped spur a number of innovative efforts. In 2003, for instance, the Johns Hopkins Bloomberg School of Public Health started “Meatless Mondays,” an initiative to reduce U.S. meat consumption by 15%. The organizers were inspired in part by government campaigns during World War I and II to ration meat for troops. In May 2009, the city council of Ghent, Belgium, proclaimed that its citizens should avoid eating meat on Thursdays. And last fall, Baltimore became the first city to serve only vegetarian meals 1 day a week in public schools. So far, it’s hard to know if these small-scale efforts have had any significant impact. And Rosegrant has an overarching concern: “What worries me is that people will think that’s all we need to do.” To truly ensure global food security, he says we’ll also need much greater investment in agricultural research to boost yields and more economic development that increases incomes in poorer nations. “We have to go beyond personal responsibility,” he says, “to policy action.” –ERIK STOKSTAD

Reference: SCIENCE VOL 327 12 FEBRUARY 2010

Tuesday, 2 February 2010

Two evils i.e. today's Technology and Trade (Life killer series:5)


Two evils i.e. today's Technology and (Trade Life killer series:5)


I have made the following reference to Honorable Minister for Enovironment and forest, GOI Mr.Jairam Ramesh, in my letter concerning Bt brinjal. Today, a message was released suspecting the Indian Organic cotton suspected (see below) for the contamination of with GM cotton because of its wide cultivation and other things. This cautioning words have become true in very short term. In the recent decades, the WTO regulations have become hindrance for both export and import. But, both the technology and the trade regulations (in different dimensions) have become a very complex issue and very importantly in agriculture. This ends with worthless and highly unproductive means of earning. In the end it is evident to my understanding with all these issues, go for local or Swadeshi technology, trade and life, to avoid such kind of complex things to lead a peaceful life. Today's kind of trade and technology were evil, which competes each other in destroying our environment altogether.

GMO banned in Indian organic regulations NPOP

India has introduced the National Programme for Organic Production (NPOP), the Indian standard for organic production. It was formed under and administrated by Agricultural and processed food export development authority (APEDA), Ministry of Commerce, GOI in the year 2002.

Indian organic regulations say in the article 5.1.7.

“Organic products shall not be labelled as GE (genetic engineering) or GM (genetic modification) free in order to avoid potentially misleading claims about the end product”.

….and in the list of approved ingredients for processing agricultural products it says, “Preparations of micro-organisms accepted for use in food processing. Genetically modified organisms are excluded” (Appendix 4 NPOP, 2002)

APEDA has involved in helping the organic products to be exported world wide and have gone for the world wide negotiations to get the Indian organic farming standards to that EEC 2092/91 of European Organic standard, US NOP, JAS standard of Japan and Swiss ordinance for Organic production. All the International standards have banned GM technology in organic production and processing except US. Incase of approval of Bt crops widely for many crops and regions, India may face serious threat to get not certified for it organic farms for the exports. The Agricultural exports will get hampered in future. This kind of double strand from GOI ministries shows its lack knowledge for its decision process over B.t. brinjal and also its non-cooperation between different ministries i.e. Ministry of commerce, Food processing and Environment respectively.

- Yuvasenthilkumar Ramalingam, Graduate of Intl.Organic agriculture,

Member of Organic Farmers Association India, Erode, Tamil nadu, India.




Organic Cotton scandel: Gene technology is the problem

Author: Karin Heinze


Organic cotton has hit the headlines. The accusations are far-reaching but clearly can’t be proved. Even though the report on GM contaminated cotton, that has been all over the media in recent days, contains a number of errors, it makes it clear that there is still a lot of work to be done. It was not generally known that organic cotton is under threat from the cultivation of genetically modified cotton. The organic textile industry should fear for its good reputation and must make its whole value added chain far more transparent if it wants to minimize the harm it could suffer and win back the trust of customers.

The article, that was published while the Fashion Week and various eco-fashion events were being held in Berlin, caught the industry off guard. The Financial Times Deutschland (FTD) reported on 22 January 2010 that large amounts of genetically modified cotton from India had been put on the German market as organic cotton. The companies affected were given as C&A, H&M and Tchibo, although the last two quickly made it clear that their organic cotton came from Turkey. The report shows the organic certifiers Ecocert and the Dutch Control Union in a bad light. According to the article, they are suspected of having certified GM cotton as organic. The whole affair is said to have been discovered as early as April 2009 by the state-owned Indian export organization Apeda, whose director Sanjay Dave is quoted as saying that they were dealing with fraud on a ‘gigantic scale’. The article states that dozens of villages, in collaboration with western certifying companies, have put large amounts of genetically modified cotton on the market.


“The article has
well and truly discredited the eco-textile industry,” says Heike Scheuer, spokesperson of the Internationale Verband Naturtextil
IVN. She points out that there is so far no proof that the claims are correct, nobody has been able to substantiate the accusations, the director of Apeda has denied it and there is no evidence on which to base the statement that claims 30 % of organic cotton is genetically modified. “I think it’s highly unlikely, because organic cotton growers in India would be crazy to get involved in fraud,” says Heike Scheuer. “It’s their livelihood.” The certifiers reject the criticisms: Ecocert writes in a statement obtained by Organic-Market.Info: “Ecocert did not deliver any organic certification for GMO cotton nor for conventional cotton.” The Dutch company Control Union explains its position on the accusations in a detailed statement: “For us it is not clear what data led to the conclusion of 30 % contamination and how the connection with India arose.” Mechtild Naschke, head of the textile department at the Swiss organic certifier IMO also defends her colleagues in the industry: “The organic textile associations have devised far-reaching guidelines, and you can rely on the system of controls.”

Lothar Kruse, who is quoted in the article, from the Bremerhaven Laboratory
Impetus-Bioscience, feels he has been misrepresented. He says the shortened version of what he said is misleading. He admits he told the journalist from the FTD that he estimated the proportion of GM contaminated samples of cotton to be 30 % but that this figure was so high because the tests were primarily on suspicious cases. He also points out that the contamination in 70 % – 80 % of these samples was less than 2 %. He says this indicates contamination was spread during transport and processing; it was not an indication of fraud. Impetus-Bioscience developed a method of analysis years ago that made it possible to carry out reliable tests to establish whether raw cotton and yarn were contaminated by GMO. In his view, this analysis was not being used often enough. He concedes that reliable testing for GM contamination depends on the degree of processing of the fibres. “It only functions in exceptional cases with processed cotton and manufactured items.”

Spreading
contamination is a key concept. It is a fact that the sharp increase in cropping genetically modified cotton is a big problem. Already more than 50 % of cotton grown worldwide is from GM seed, and experts estimate that in India the figure is 60 % - 75 %. According to Mechthild Naschke, the seed companies (
Monsanto and Syngenta) even go as far as giving samples of GM seed free of charge to farmers, and sometimes to organic farmers too. So there’s a possibility of GM and non-GM seed unintentionally being sown together. However, she does not think this is likely. Also, since cotton is self-pollinating, contamination of organic cotton by cross pollination can be ignored. Textile expert Manfred Fürst from Naturland considers co-existence is certainly possible, but he thinks the GM problem in cropping, storage and processing has to be tackled by increasing the number of inspection visits.

The most likely cause of contamination by GMO is in fact in the form of dust particles or fibres left behind in harvesting equipment, storage facilities, during transport and in processing. It can no longer be avoided 100 % unless the whole chain from seed to clothes manufacture is a closed system, operated by one organization, certified organic and traceable like, for example, the Swiss organic cotton pioneer
Remei that runs its own projects in India and Africa. Sekem in Egypt is another example. Long-term collaboration with the same suppliers and the right business structures can also provide protection. Big chains like C&A (picture) or H&M that need large quantities of cotton in a short space of time for their eco collections are, as newcomers, forced to rely on documentation alone, since they don’t know their suppliers.

This is why Heike Scheuer from
IVN is calling for stricter and clearer guidelines. She says that in both cropping and monitoring a lot is a matter of interpretation of the rules and that farmers’ organizations, certifiers and the associations of the eco textile industry (IVN, Organic Exchange) should therefore cooperate more closely. Rolf Heimann, who is head of Innovation & Ecology at hessnatur, expresses a similar view in the hessnatur blog: “Controls all along the textile chain are important, but so are trust, long-term relations with suppliers, transparency, traceability, monitoring the flow of goods, etc. If it says bio on the packaging, it’s got to be bio in the packaging. We need dialogue, but not this kind of poorly researched media hype.”

Efforts are already being made to simplify and acceleratetraceability in the complex processing chain of cotton. Control Union has responded to the huge increase in GM cotton cropping in India by increasing farm inspections from two to three a year and retaining samples of seed. However, the increase in cost caused many farmers to look for less expensive certifiers. To prevent more problems arising from GM contamination, Control Union wants to accelerate the introduction of a Buyer Information Portal (BIS) on the web, so that anyone buying cotton can track it back to the producer. Naturland has also discussed ways of avoiding GM contamination. Manfred Fürst assumes that the problems can be clarified and solved rapidly and long-term. It’s in the interest of the Indian authorities not to put the reputation of the country as an organic cotton producer at risk. It’s just as much in the interest of the textile chains in Europe to get themselves out of the headlines.

The article in the FTD may contain errors, but it does point up a problem that many players in the eco textile industry, in contrast to consumers, are well aware of, namely that
gene technology is a threat to the aspiring organic cotton industry. GM seed and the aggressive policy of the multinational seed companies with a matching lobby to convince governments of the putative benefits of the technology are not an issue in India alone. Producer countries in Africa will be the next to be confronted by this problem. It is high time that players in the eco textile industry pool their resources and search constructively for answers.

Info: India currently supplies about half of all organic raw cotton worldwide. Within the last four years, in order to meet rising demand, the worldwide production of organic cotton has risen by a factor of 7, from 20,000 to over 140,000 t. The turnover of eco textiles has risen from 500 million dollars to more than 5 billion dollars since 2005.

Eco textiles are certified according to various quality standards that prescribe more or less organic raw materials, with gene technology, as in all organic products, being taboo. All eco textiles subject to one of the standards and the corresponding controls and certification carry a logo that should give the consumer confidence in the product. The
Global Organic Textile Standard (GOTS) is the most important quality logo internationally. It is issued by the International Working Group on GOTS. GOTS was created by the Internationale Verband der Naturtextilwirtschaft (IVN), Germany, together with the Soil Association (SA, England), the Organic Trade Association (OTA, USA) and the Japan Organic Cotton Association (JOCA, Japan).

The objective of the guidelines is to guarantee as low a level as possible of contaminants in the end product and to set minimum social standards. At least 70 % of fibres must come from organic cropping (or from farms converting to organic) and it is permissible for 30 % to come from conventional cropping (label grade 2). In the case of GOTS label grade 1, at least 95 % of fibres must come from organic cropping or farms converting to organic. Further processing (dyeing, finishing aids) is precisely regulated. The Internationale Verband der Naturtextilwirtschaft IVN, that comprises 70 companies, issues the even more stringent standard IVN BEST (100 % organic raw materials). IVN is a member of IWG, the International Working Group on Global Organic Textile Standards (GOTS).

02.02.2010


http://www.organic-market.info/web/Know_How/Cotton/219/0/0/7073.html



Monday, 18 May 2009

LK Series 3 The Irresistible bean - காபி பயிர் - உலகை மாற்றிய ஒரு சோமபானம்


காபி பயிர் - உலகை மாற்றிய ஒரு சோமபானம்


உலகவாணிபத்தில் கச்சா எண்ணைக்கு அடுத்த படியாக பரிமாறப்படும் ஒரு பொருள், வேறென்ன காபிதான். என்ன ஷாக் அடிக்கிறதா? அரிசி போன்ற அத்யாவிசிய பொருட்கள் இருக்கையில் காபி என்று கேட்க தோன்றுகிறதா? ரொம்ப குழம்பிகாதீங்க! நீங்களே ஒரு கணக்கு போடுங்க! நீங்களே அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களோ, எத்தனை முறை டீ, காபி அருந்துகிறார்கள் என்று? குறிப்பாக கார்பரேட் ஆபீஸில் பணிபுரிவோர் நன்கு கணக்கிடலாம். ஒரு வருடத்திற்கு உலகம் முழுவதுமாக 500 கோடி கப் காபி அருந்தப்படுகிறது. இந்த காபி பயிர் உலகம் முழுவதும் பல சமுதாய, அரசியல் மற்றும் பொருளாதாரத்தை தொடக்கம் முதல் ஏற்படுத்தி வந்திருக்கிறது. இப்பவும் இதன் தாக்கம் மிக அதிகம். ஒரு மறைமுக யுத்தமே நடக்கிறது.

இது ஒரு அங்கிகரிக்கப்பட்ட போதைப்பொருளாக இருக்கிறது. இது இல்லையேல், உலகத்தில் பலரது வாழ்க்கை முடங்கி விடும். உலக முழுவதும் இரண்டரை கோடி மக்கள் காப்பி பயிரிடுவதில் நேரடியாக பயனடைகிறார்கள். பத்து கோடி பேர் மறைமுகமாக பயனடைகிறார்கள். காப்பியை பற்றிய பூரண வரலாற்றை அதன் பல்வேறு தாக்கம் பற்றி இந்த கட்டுரையில் பதிகிறேன். இது பலரது வாழ்க்கையை, வாழ்வாதாரத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் கெடுக்கிறது, ஆனால் முன்பு கூறியது போல் தற்போதைய வாழ்க்கைக்கு பணமாக உதவுகிறது. எதிர்காலத்தை தொழைது நிகழ்காலத்தை வாழத்துடிக்கும் மக்கள் காப்பியை பருகுவோர், மற்றும் காப்பியை பயிரிடுவோர் மற்றும் வாணிபம் செய்வோர். உலகமயமாக காரமாக இருந்த காப்பியை பற்றிய செய்தியை ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும்.

கண்டுபிடிப்பு: Justify Full ஆயிரம் வருடங்களுக்கு முன்பே காப்பி பலரால் கண்டுபிடிக்கபட்டது. எதியோபியாவில் ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன், ஆடுகள் ஒரு செடியின் பழத்தை இலையை உண்டு விட்டு ஒரு மெதப்பில் ஒரு சுறுசுறுப்பில் அலைவதை கண்டான். அவனும் அதை உண்டு பார்த்தான் ஒரு புத்துணர்ச்சி வரவே, அதனை அங்குள்ள மக்களுக்கு அறிமுகப்படுத்தினான். எதியோப்பிவின் சமீபத்திய நாடான அரேபியா, ஏமான் போன்ற பகுதிகளுக்கு பரவியது. எதொயோப்பியர்கள் இன்று காப்பியை தங்கள் பாரம்பரிய சொத்தாக, கலாச்சாரமாக கருதுகிறார்கள்.

மத்திய கிழக்கு முதல் துருக்கி வரை:
அரேபிய நாடுகளில் மலைபகுதிகளில் காப்பி பயிரிடப்பட்டு வாணிபமாக நடந்தது. செங்கடல் பகுதியிலிருந்து மெல்ல துருக்கிக்கு கொண்டு சென்றனர் அரேபியாயர்கள். துருக்கியர்கள், இதனை திராட்சை ரசத்திற்கு மாற்றாக பார்த்தனர். துருக்கிய சூபிக்கள் கோவில்களில் இதனை ஒரு பண்டிகை பானமாக மாற்றினர். மெல்ல இன்றைய "காப்பி டே" போல கடைகளை வைத்து பானங்கள் பரிமாற, ஒரு சமுதாய இணைப்பு பானமாக மாறியது காப்பி. காப்பி குடிக்கவே மக்கள் ஓரிடத்தில் கூடும் போது ஒரு சில பிரச்சனைகளையும் அளசுமிடமாக மாறி மக்கள் சண்டையிட்டனர். 1511 ன்னில், அரேபியா மெக்காவின் அரசர், காப்பி கடைகளுக்கு தடை விதித்தார். இது ஒரு போதைப்பொருள். குரானில், இது தடை செய்யப்பட பானம் என்று அறிவித்தார். ஆனால், எகிப்திய கைரோ சூல்தான் அதனை மாற்றினார். இதனால், காப்பிக்கு மேலும் புகழ் விரிவடைந்தது. இதனால், கிராக்கி அதிகமாகவே துருக்கியர் அரேபியாயர்களை அவர்களது காப்பி தோட்டங்களுக்கவே தாக்கினர். துருக்கியர்கள் காப்பி வணிகத்தை அவர்கள் நாடுகளுக்கு கொண்டு சென்றனர். ஓட்டோமான் சாம்ராஜியத்தில் காப்பியில் சார்க்கரை, உப்பு சேர்த்து சாப்பிடும் பழக்கம் விரிவடைந்தது (துருக்கியின் பெரிய சாம்ராஜ்யம்).


அரேபியாவிலிருந்து
இரோப்பாவிற்கு பயணப்பட்டது:
நூற்றாண்டில் இறுதியில் பாபா பூடான் என்பவர் விதைகளை கடத்தி இந்தியாவிற்கு கொண்டு வந்தார். இந்தியாவில் இறங்கியவர் இன்றைய கர்நாடக மாநிலம் சிக்க்மங்கலூரில் ஊன்றினார். டச்சுக்காரர்கள் இந்தியாவில் மேற்கு கடலோரம் இறங்கிய சமயமாதலால் அவர்கள் கையில் காப்பி விதைகள் சிக்கவே அவற்றை தங்கள் நாடான் நெதர்லாந்துக்கும், தங்கள் காலனி நாடுகளான ஜாவா (இந்தோனேசியா) விற்கும் கொண்டு சென்றனர். முதலில் நேதேலண்டின் தலைநகரான ஆம்ச்டர்தேமில், காப்பியை வளர்த்தனர். அதன் விதைகளை ஐரோப்பாவின் பிற நாடுகளுக்கு விற்றனர். ஆஸ்திரியாவின் விஎன்னா நகரில் அவர்கள் வாணிபத்தில் பெற்ற காப்பியை கொள்ளையடிக்க துருக்கியர்கள் வியன்னாவை தாக்கினர். ஆனால், ஆஸ்திரியா பிரான்சின் உதவியுடன் அவர்களை வென்றது. பின்னர் ஆஸ்ஸ்திரியாவில் "Blue bottle" என்ற ஐரோப்பாவின் முதல் காப்பி கடையை ஒருவர் நிறுவினார். அவர்களே முதலில் பாலையும், சர்க்கரையையும் சேர்த்து பருகும் பழக்கத்தை ஏற்படுத்தினார். வெனிஸ் நகரத்தில் இதனை இசுலாமியர்களின் ஒரு தந்திர பானம் என்று விளக்கினர். ஆனால், துருக்கியர்கள் மூலம் காப்பியின் வாணிபம் அதிகமாகவே, போப்பும் அதனை பருகி விட்டு மதிமயங்கி, இதற்க்கு புனித நீர் தெளித்து இத்தாலிக்கு வரவேற்றார்.

இத்தாலியின் காப்புசினோ முதல் பிரஞ்சு புரட்சி வரை:
காப்பி ஒரு அடிமைப்பட்டு கிடந்த ஐரோப்பா மக்களிடம் ஒரு புரட்சியை ஏற்ப்படுத்த உதவியது என்று வரலாற்று ஆசிரியர்கள் இதனை புகழ்கிறார்கள் (அப்படியென்ன புரட்சி? எங்க ஊரு கும்போகோணம் ஐயர்வால் தினமும் காப்பி குடிக்கிறார், ஒரு புரட்சியாவது மண்ணாவது, ஒன்னையும் காணோமே!) . எப்படி என்ன புரட்சி ஏற்படுத்தியது. இத்தாலியில் போப்பின் வரவேற்ப்பையடுத்து பதினெட்டாம் நூற்றாண்டில் முதல் இத்தாலியின் முதல் காப்பி ஹவுஸ் "Lavena" திறக்கப்பட்டது. அதன் பின் ஜெர்மானியர் ஒருவர் அதற்க்கு எதிர்ப்புறமே "Florian" என்ற காப்பி ஹவுஸ் திறந்தார். அதன் பின் "Casanova" காப்பி என்ற புகழ் மிகுந்த காப்பியை சிறிது திரவியங்கள், க்ரீம், எஷ்ப்ரெஸ்ஸொ சேர்த்து கண்டுபித்து அறிமுகம் செய்தனர். காப்புசினோ பிறகு வந்தது. ஸ்பானியர்கள், "எஷ்ப்றேச்சொவை" நல்ல நறுமணத்துடன் குறைவான் கபைன் உள்ள காப்பியாக உருவாக்கினர். இது மேலும் நல்ல மதிப்பை பெற்றது. பிரான்சு தலைநகர் பாரிசில், கலைஞர்களும், அறிஞர்களும் சுறு சுறுபிற்காக ஒரு நாளைக்கு நாற்பது முறை காப்பி பருகினர். 1686 களில், இத்தாலியில் பெண்களிடையே காப்பி ஒரு நாகரிகமாக மாறியது. உயர் தட்டு மக்கள் ஒரு நாளைக்கு 7- 8 லிட்டர் காப்பியும் அறை லிட்டர் 100% சுத்தமான சாராயமும் பருகினர். காப்பி ஹவுசுகள் அரசியல் பேசுமிடமாகவும், மக்களை ஒன்று திரட்டும் கூட்டங்கள் மேற்க்கொள்ளும் இடமாகவும் மாறியது. பிரஞ்சு புரட்சியே காப்பி ஹவுசுகளில் திட்டமிடப்பட்டதாம்.

1652
இல், இன்ற்றைய லாயிட் காப்பீட்டு நிறுவனம் மற்றும் அரசு வர்த்தக மையமிருக்குமிடத்தில் "ஜோனதன்" என்ற முதல் காப்பி ஹவுஸ் திறக்கப்பட்டது. 1700 களில், லண்டனில் 2000 காப்பி ஹவுசுகள் இருந்தன. முதலில் காப்பியானது தாம்பத்திய வாழ்க்கைக்கு கெடுதி என்று கருதி பெண்கள் புறக்கணித்தனர். விபச்சாரவிடுதிகளின் கீழும், பணக்காரர்களின் புகழிடமாகவும் திகழ்ந்தது பல காப்பி ஹவுசுகள். பின்னர், டீ அறிமுகமானதும் பெண்களிடம் அது அதிக வரவேற்பை பெற்றது. எளிதில் செய்யக்கூடிய பானமாதளாலும், விலை குறைவாக இருந்ததாலும் மக்கள் விரும்பி வாங்கினர். காப்பியின் மதிப்பு இங்கிலாந்தில் குறைந்து டீ முக்கிய பாணமானது. சீனாவிலிருந்து நிறைய டீ இறக்குமதியாகவே, 1700 களில் இங்கிலாந்து டீ பருகும் நாடாகவே மாறியது. 1700 ரில் ஐரோப்பாவில் 500,000 பவுன்டுகளுக்கு விற்பனையான காப்பி 1800 களில் ஒரு மில்லியன் பவுன்டுகளுக்கு வர்த்தகமானது. பிரஞ்சுக்காரர்கள் ஒரு முடிவு எடுத்தனர். என்ன செய்தனர்? (மிஞ்சிப்போன என்ன செய்வான் இன்னைக்கு நம்ம தமிழ் நாட்டுல சாராயம் விற்கிறதா பாத்துட்டு கரும்பு சாகுபடிக்கும் சாராயம் காய்ச்சவும் அனுமதி குடுக்கிற மாதிரி இவனும் வியாபாரம் பண்ண ஏதாவது செஞ்சிருப்பான்).


பிரான்சிலிருந்து அட்லாண்டிக்கின் ஹைத்தியிர்க்கு :
காலனி ஆதிக்கம் நிறைந்த பிரான்சு, காப்பியை அமெரிக்க தீவு நாடான ஹைத்தியிக்கு கொண்டு சென்றது. கப்ரயேல் மத்தியு என்பவர் ஒரு செடியை பாதுகாத்து பிரான்சின் மார்டினி க்கு கொண்டு வந்தார். வரும் வரையில் அந்து ஒரு காப்பி செடியை கை பதற்ற பல கொள்ளையர்கள் பிரன்ச்சு கப்பலை தாக்கினர். பின்பு அந்தொரு செடியை பெருக்கி அமெரிக்காவிற்கு கொண்டு சென்ற பிரச்சுகார்கள் ஹைதியை காப்பி காடுகளாக, தனது ஆப்பிரிக்க அடிமைகளை கொண்டு மாற்றினர். 1790 இல், ஹைத்தி உலகின் பாதி காப்பி உற்பத்தியை கொண்ட நாடானது. 1791 இல், ஆபிரிக்க காப்பி தோட்ட அடிமைகள் ஹைத்தியில் அரசுக்கு எதிராக புரட்சி செய்தனர். வெற்றியும் பெற்றனர். இது பிறகு புரட்சிக்கு ஒரு வித்தாக 1792 இல் அமைந்தது. மக்கள் காப்பி ஹவுசுகளில் கூடிய ஒன்று திரண்டு அரசை ஒழித்தனர். நெப்போலியன் பன்னிரென்று வருடங்களுக்கு பிறகு காப்பியை "DAMM coffee" என்று வர்ணித்தான். காப்பியின் மூலம் இவ்வளவு பெரிய சரிவு ஹைத்தியிலும், பிரான்சிலும் ஏற்ப்படும் என்று நினைக்கவுமில்லை. அதன் பிறகு காப்பியானது உலகின் பல்வேறு நாடுகளின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சுற்றுசூழலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

காப்பி
பயிர் - தங்கமா? சூன்யமா?
பிரேன்ச்சுகார்களால், அமெரிக்காவிற்கு அறிமுகமான காப்பி மெல்ல தென்அமெரிக்காவின் அமேசான் நாடான பிரேசிலை 1773 இல் அடைந்தது. வடஅமெரிக்காவை கூறு போட்டிருந்த ஐரோப்பியர்களில் பிரிடிஷ்காரர்கள் அதிகம். டீ க்கு பிரிடிஷ் அரசு அதிக வரி விதித்து கொள்ளை அடிக்க முற்படவே, அமெரிக்கர்கள் காப்பியை வேண்டுமென்றே விரும்பி டீ யை புறக்கணித்தனர். அதனால் பிரேசிலில் காப்பி பயிரிடும் தேவை அதிகமானது. அமேசான் காடுகளை அழிக்க ஆரம்பித்த ஐரோப்பிய ஆதிக்கம் இன்று சுமார் 10 % காடுகளையே விட்டு வைத்துள்ளது. அனைத்து காடுகளும் எரிக்கப்பட்டன. ஆப்பிரிக்க அடிமைகளை கொண்டு வேலை வாங்கி மிக குறைவான விலைக்கு காப்பி உற்பத்தி செய்தனர். அமெரிக்காவிற்கு விற்றனர். 1816 இல் பிரேசிலில் 15 லச்சம் அடிமைகள் இருந்தனர் அதாவது நாட்டின் மூன்றில் ஒரு பங்கு மக்கள்தொகை. காப்பி தோட்ட முதலாளிகள் மிகப்பெரிய செல்வந்தர்களாகவும், ஒரு குட்டி சர்வாதிகாரிகளாகவும் விளங்கினர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொழிற் புரட்சிக்கு ஒரு வித்தாக அமைந்தது (முன்னால் பிரஞ்ச்சு புரட்சி இப்போது தொழிற்புரட்சி). தொழிற்சாலைகளில் வேலை செய்வோரை சுறுசுறுப்பாக வைக்க காப்பி பானமாக கொடுக்கப்பட்டது. இதனால் காப்பியின் தேவை மிக அதிகமானது.

உலக பொருளாதார ஏற்ற-இறக்க சுழற்சியின் ஆரம்பம் - காபியின் பிள்ளையார் சுழி!
தலைப்ப
பார்த்து யாரும் குழம்ப வேண்டாம். காப்பியின் புகழ நீங்க இன்னும்படீங்க. அமெரிக்க தொழிலதிபர்கள் பிரேசிலிய காப்பி கொட்டையை வாங்கி காகிதபொட்டலங்களில் வருது கொடுத்தனர் (நம்ம ஊர் கடலை மாதிரி). இதற்குள் பலகம்பெனிகள் முதலீடு செய்தன. அமெரிக்காவில் தங்க சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு 1840 திற்கு பிறகு சுரங்க வேளையில் ஈடுபடுவோரிடம் காப்பிவிற்க ஜிம் போல்ஜெர் என்பவர் சுரங்கதிற்க்கே வறுத்த காப்பியை கொண்டுசென்று விற்க ஆரம்பித்தார். பின்பு அமெரிக்காவின் புகழ் பெற்ற "Maxweell's house" , "Java & Mocha" போன்ற காப்பி கம்பனிகள் நுழைந்தன. மேலும் பல மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளை காப்பி நாடுகளாக மாற்றின. 1880 களில் முன்பு சொன்னது போல் பொருளாதார ஏற்ற - இறக்க சுழலின்தொடக்கம் ஆரம்பமானது. இன்று உலகம் முழுவதும் பொருளாதாரம் வீங்கிவெடித்தது போல் முதல் முதலாக வீங்க ஆரம்பித்தது. பிரேசில் எக்கச்சக்கமாககாப்பியை உற்பத்தி செய்தது (விவசாய-தொழில் புரட்சி காரணமாக) .

1900
களில்பிரேசில் மிக குறைந்த விலைக்கு மலை மலையாக காப்பியை தள்ளியது. அமெரிககாவில் வாங்கும் சக்தியும் அதிகரிக்கவே, மக்கள் அன்றுஅறிமுகப்படுத்தப்பட்ட கார் மற்றும் ரேடியோ பங்குகளில் முதலீடு செய்தனர். சந்தை உச்ச கட்டத்திற்கு சென்று 1929 இல் பொருளாதார வீழ்ச்சிய்யாக வெடித்து. காப்பி விலை வீழ்த்து. பிரேசில் உற்பத்தி செய்த காப்பி கேள்விக்குறியானது. அனைத்து காப்பி கொட்டைகளும் மலை மலையாக எரிக்கப்பட்டன. மீண்டும் இரண்டாம் உலகப்போரில் "Super market" காப்பியை "nestle" அறிமுகப்படுத்தியது. போரின் பின் இந்த காப்பியை "Nestle" "Instant coffee" காப்பியாக வீட்டு இல்லத்தரசிகளுக்கு நோகாமல் காப்பி வைக்கும்தொழினுட்பதுடன் சென்று தனது வியாபாரத்தை பெருக்கியது. 1950, 1954,1977 களில் காப்பி விலை பெரும் சரிவை சந்திக்கவே, கவுதமாலாமற்றும் இந்தோனேசியா காப்பி நாட்டு கம்முநிசவாதிகள் புரட்சியை கிளறினார். இதனால் இந்த விலை வீழ்ச்சியை சமாளிக்க 1962 இல் ஒரு விலை நிர்ணயஒப்பந்தம் மேற்க்கொள்ளப்பட்டு விலை சீரமைக்கப்பட்டது. ஆனால், 1989 இல்ரஷ்யா வீழ்ந்த பிறகு, ஒப்பந்தத்தை மீறி காப்பியை சந்தையில் குவிக்க காப்பிவிலை வீழ்ந்தது. விவசாய-தொழிற்புரட்சி காரணமாக பிரேசில் உலகின் 50% உற்பத்தியை கொண்டிருந்தது அதோடு மிக மலிவான விலையில் காப்பியைஉற்பத்தி செய்தது. இதில் வியட்நாமியர்கள் காப்பி உற்பத்தி செய்ய இன்னும்கடுமையான் விலை வீழ்ச்சி ஏற்பட்டு தென்அமெரிக்க மத்திய அமெரிக்க நாடுகள்வறுமையின் பிடியில் சிக்கி சின்னா பின்னமாயின. தங்களுக்கு தேவையான உணவுகளை கூட உற்பத்தி செய்யாமல் வேலைமுதலைகளுக்கு காப்பி உற்பத்தி செய்து சீரழிந்து போன நாடுகளில் தெனமெரிக்கநாடுகள முக்கியமானவை.

சுற்றுசூழல் நாசமும், மாற்று வியாபார முறையும்:
பொருளாதார, சமுதாய அரசியல் தாக்கங்களை ஏற்படுத்திய காப்பி, அனைத்திற்கும் மேலே கண்ணுக்கு தெரியாத நிரந்திர சுற்று சூழல் கேடுகளைஏற்படுத்தியது. பசுமை மாறக்காடுகளை அழித்தால் பல உயிரினங்கள் அழிந்தன, அவற்றின் வாழ்வாதரதொடு மக்களின் வாழ்வாதாரமும் பதிக்கப்பட்டது. மண்அரிப்பு, நீர் தட்டு பாடு, பூச்சிகொல்லி பாதிப்புகள் என்று நிலைமை மோசமாகவேகாப்பி உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கபட்டனர். இதனை சரி செய்ய பலதன்னார்வ தொண்டு நிறுவனகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி காப்பிதோட்டங்களுக்கு புதிய வருமான, வியாபார யுக்தியையும் சுற்றுசூழலைமையமாக கொண்டு செயல்படுத்தின. இன்று "Bird friendly coffee", Fair trade coffee", "organic coffee", " Coffees farm Eco tourism" என பல வழிகளில் காப்பி உற்பத்திநாடுகளின் விவசாயிகளை நல்ல விலை கிடைக்க வழி செய்கிறது. ஆனால் இது மிகவும் தாமதமாக மேற்கொள்ள பட்ட ஒரு விடயம். ஏற்க்கனவேஅழிக்க வேண்டியவற்றை அழித்தாயிற்று. இனி காப்பி பயிரையே அழித்துபுலனின்பதிலிருந்து" மனித சமூகம் வரவில்லையெனில், காடுகளை மீண்டும்தளிக்க செய்யவில்லையெனில் பாதிப்புகள் கடுமையாக இருக்கும். "

தென்
இந்தியாவும், காப்பியும்:
உலக அளவில் ஏற்பட்ட தாக்கம் தென் இந்தியாவில் கர்நாடக, தமிழ் நாடு, கேரளா மாநிலங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காடுகள் இருந்த சுவடு போய் வெறும் காப்பிகாடாக நிர்வாணமாக் மலைகள் நிற்கின்றன. தென் இந்தியாவின் ஜீவ நதிகள் இன்று வறல ஆரம்பித்து விட்டன. காடுகளை காப்பி, டீ மற்றும் பல மலை பயிருக்கு இறையாக்கியதன் விளைவே. காப்பி சாப்பிட ஆசைப்பட்டு, நீராதாரங்களை நாசம் செய்து, நீரில்லாமல் உணவையும் உற்பத்தி செய்ய முடியாமல், நடுத்தெருவில் சாகும் காலம் தென் மாநிலங்களை நெருங்கி விட்டது என்பதில் சிறிதும் ஐயமில்லை. இன்றைய நதி பிரச்சனைகள் அனைத்துமே பயிரின் தேர்ந்தெடுப்பும், காடுகளைஅழித்தமையும், நகரமய நீர் விரயமாக்களும் காரணமென்பதை சென்ற மாதம்வான் பொய்ப்பினும் தான் பொய்க்கும் காவிரி" என்னும் கட்டுரையில் விளக்கிஇருந்தேன் (http://www.agriculturetheaxisoftheworld.com/2009/03/blog-post.html). "இத்தகைய காப்பி, அதில் போடும் சர்க்கரை (http://www.agriculturetheaxisoftheworld.com/2009/04/blog-post.html), அதனால் பல பிரச்சனைகள் இவையெல்லாம் தேவையா என்று மக்கள் யோசிக்க வேண்டும். காப்பியை மறப்போம், நம் வாழ்வாதரங்களை, வாழ்கையை சீரமைப்போம்.