tag:blogger.com,1999:blog-1720903744529563441.post7796594838043011097..comments2023-12-22T11:53:25.239+05:30Comments on சுழன்றும் ஏர்பின்னது உலகம்: LK Series 1 கரும்பு சர்க்கரை என்னும் வாழ்வாதாரக்கொல்லி - கற்பகக்கொல்லிSustainerhttp://www.blogger.com/profile/11927109042312635875noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1720903744529563441.post-61990636792645170372009-06-27T10:55:40.515+05:302009-06-27T10:55:40.515+05:30See there is uncovered myth with drip irrigation. ...See there is uncovered myth with drip irrigation. people say that we can save water in drip irrigation. Its true. <br /><br />Say a farmer cultivates 2 acres of SUGARCANE with a particular water resource, preferably ground water. If he opts drip irrigation, he will save water and use it for 4 acres or more of sugarcane. So, the water demand haven't reduced anymore. With this sophistication of technology, water exploitation continues and will. <br /><br />In another case may be a farmer may cultivate more than a crop apart from sugarcane. <br /><br />So, in any case the water demand will not reduce. In the name of increasing production lead by consumer driven market i.e. greed, the exploitation is going to continue. <br /><br />Instead, its wise to opt for rainfed crops and other alternatives for the sugar and cereals (i.e. palmyrah and millets).Sustainerhttps://www.blogger.com/profile/11927109042312635875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1720903744529563441.post-68727140559883276112009-06-27T10:32:12.577+05:302009-06-27T10:32:12.577+05:30But if we adopt drip irrigation, can't we hav...But if we adopt drip irrigation, can't we have sustainable sugarcane cultivationInquiring Mindhttps://www.blogger.com/profile/08207256660208904320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1720903744529563441.post-90051847143841437592009-06-27T09:51:13.141+05:302009-06-27T09:51:13.141+05:30கரும்புக்கு 32% கூடுதல் விலை: மத்திய அரசு முடிவு
...கரும்புக்கு 32% கூடுதல் விலை: மத்திய அரசு முடிவு<br /><br />First Published : 25 Jun 2009 11:55:30 PM IST<br /><br />Last Updated :<br /><br />புது தில்லி, ஜூன் 25: கரும்புக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.<br /><br />இதன்படி குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ. 107.76-ஐ ஆலைகள் வழங்க வேண்டும் என மத்திய அமைச்சரவை நிர்ணயித்துள்ளது.<br /><br />தில்லியில் வியாழக்கிழமை கூடிய பொருளாதார நடவடிக்கைகளுக்கான அமைச்சரவைக் (சிசிஇஏ) கூட்டம் நடைபெற்றது. இதில் 2009-10-ம் ஆண்டுக்கான கரும்புக் கொள்முதல் விலை தீர்மானிக்கப்பட்டது.<br /><br />இது கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தொகையை விட 32 சதவீதம் கூடுதலாகும். கடந்த ஆண்டு (2008-09) கரும்புக்கு குவிண்டாலுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை ரூ. 81.18 ஆகும். கரும்பு சீசன் அக்டோபர் முதல் செப்டம்பர் வரையான காலமாகும்.<br /><br />உணவு அமைச்சகம் பரிந்துரை செய்த குறைந்தபட்ச ஆதரவு விலையை சிசிஇஏ ஏற்று அதை செயல்படுத்தியுள்ளது. இதற்கு பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.<br /><br />அதிகபட்ச பிழிதிறன் கொண்ட கரும்புக்கு ரூ. 1.13 தொகையும் அதைவிட கூடுதலாக 0.1 சதவீதத்துக்கும் கூடுதல் தொகை அளிக்கப்படும் என்று சிசிஇஏ கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.<br /><br />குறைந்தபட்ச ஆதரவு விலையை (எஸ்எம்பி) உயர்த்தியிருப்பது வரவேற்கத்தக்க விஷயம் என அகில இந்திய சர்க்கரை ஆலைகள் சங்க பொதுச் செயலர் எஸ்.எல். ஜெயின் தெரிவித்தார். கரும்பு விளைச்சலில் ஸ்திரமற்ற நிலை நிலவும் சூழலில் இத்தகைய விலை உயர்வு ஓரளவு உற்பத்தியை அதிகரிக்க உதவும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.<br /><br />அரசு அறிவித்துள்ள இந்த அறிவிப்பால் கரும்பு பயிரிடும் பரப்பு அதிகரிக்கும் வாய்ப்பு மிகக் குறைவு. ஏனெனில் நடப்பு பருவத்துக்கான நடவு முடிய இன்னும் 20 நாள்களே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.<br /><br />------------------------------<br />^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^<br /><br />மத்திய அரசின் இந்த முடிவும், தென்னியாவின் நிலத்தடி நீரை இறைப்பதற்கு பரிசு கொடுத்து ஊக்குவிப்பது என ஒரு முடிவு எடுத்தாலும் இரண்டும் ஒண்ணுதான்!!! <br /><br />நீர்பிரச்சனையை இப்படி உருவாக்கிகொண்டிருப்பது நல்லதல்ல! கரும்பு சாகுபடிக்கு என சில பகுதிகளை நிர்ணயிக்க வேண்டும். பனை மர சீனி உற்பத்தியை ஊக்குவிக்க அரசு முற்ப்பட வேண்டும்.Sustainerhttps://www.blogger.com/profile/11927109042312635875noreply@blogger.com