tag:blogger.com,1999:blog-1720903744529563441.post7681154467445663475..comments2023-12-22T11:53:25.239+05:30Comments on சுழன்றும் ஏர்பின்னது உலகம்: போதி மரமும், எம்.எஸ். சுவாமிநாதனாரும்Sustainerhttp://www.blogger.com/profile/11927109042312635875noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1720903744529563441.post-1037989834430126602009-07-01T20:15:18.579+05:302009-07-01T20:15:18.579+05:30எம்.எஸ். ஸ்ஸை இனவெறி ஆராய்ச்சியாளர் Joseph Mengele...எம்.எஸ். ஸ்ஸை இனவெறி ஆராய்ச்சியாளர் Joseph Mengele வுடன் சீமான் ஒப்பிட்டு ஒரு கிழவரின் மேல் வன்மையை தூண்டுவது போல் எழுதுவது அவரது வீரத்திற்கு அழகல்ல! அவருக்கு விளம்பரம் வேண்டுமானால் வேறு ஏதாவது வழியை பயன்படுத்த சொல்லுங்கள்//<br /><br />தீமைக்குள்ளும் ஒரு நன்மையுண்டு என்று ஏன எம்.எஸ். நினைத்து ''ஒவ்வொரு பேரழிவுமே வளர்ச்சிக்கானதொரு வாய்ப்பை அளிக்கிறது", என்று கூறி இருக்க கூடாது. <br />//<br /><br />உண்மை.பிரதீப் - கற்றது நிதியியல்!https://www.blogger.com/profile/14062984166979452736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1720903744529563441.post-86714498098052211172009-07-01T16:09:49.647+05:302009-07-01T16:09:49.647+05:30isnt this true?
http://www.keetru.com/literature/e...isnt this true?<br />http://www.keetru.com/literature/essays/sudar.php //<br /><br />சிவப்பு-கருப்பு பூசிக்கொண்டு போலி சமத்துவம் பேசி திரிபவர்கள், ஒரு தனி மனிதன் செய்த காரியங்களை இடித்துரைக்கலாம். அதை விடுத்து ஜாதியை இழுத்து பேசும் இந்த திராவிட இனவாத எழுத்தாளர்களால், உண்மையை கொண்டுணர முடியாமல் நலல் விஷயம் நீர்த்து போகிறது. <br /><br />"மீண்டும் 1974இல் “நியூ சயன்டிஸ்ட்'' என்ற அறிவியல் ஆய்விதழ், எம்.எஸ்.சுவாமிநாதனின் ஆய்வு மோசடிகளை அங்குலம் அங்குலமாக அம்பலப்படுத்திக் காட்டியது. இவ்விதழ் வெளியிட்ட உண்மைகளின் அடிப்படையில், “ஸ்டேட்ஸ்மேன்'' நாளேடு 1977 மே 17ஆம் நாளன்று, சுவாமிநாதனின் ஆய்வுகள் மீது மீண்டுமொரு விவாதத்தைத் தொடங்கியது. அவரது மோசடிகள் நாடெங்கும் நாறத் தொடங்கியதும் வேறுவழியின்றி, தான் தவறிழைத்து விட்டதாக சுவாமிநாதன் ஒப்புக் கொண்டார்"<br /><br />மேலே அவரே ஒப்புக்கொண்ட விஷயம் ஒன்று உள்ளது. பசுமை புரட்சி நிர்வாகத்திறன் குறைவு மற்றும் தொலைநோக்கு பார்வை இலாத காரணத்தால் விளைந்தவையே என உலகில் பல விஞ்ஞானிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர். எம்.எஸ்சும் இதனை ஒப்புக்கொண்டதின் அடையாளமாக அவரது அறக்கட்டளையின் கீழ் பல நிர்வாக சீர்திருத்த திட்டங்களை மேற்க்கொண்டுள்ளார். ஆனால், அவருக்கு இயற்க்கை விவசாயம், தற்சார்பு கிராமம் போன்ற வற்றின் மீதான நம்பிக்கை குறைவாகவே காணப்பட்டது. ஆனால், இந்த இலங்கையில் பேசியுள்ளது எனக்கு சற்று வித்தியாசமாகவும் ஆச்சர்யமாகவுமே இருக்கிறது. <br /><br /><br />அமெரிக்க கைக்கூலியா? வெங்காயமா? என்று கேள்வி எழுப்புபவர்கள் முதலில் அந்நிய துணிகளை மறுப்பார்களா? துண்டும், வேட்டியும் உடுத்தி நடக்கா தயாரா? இவர்கள் வெறும் பேச்சு உணர்ச்சி வீரர்களே! செயல்பாடு என்று வருகையில் இரட்டை நிலையையே கடைபிடிப்பார்கள். <br /><br />அவர் செய்ததை மறந்துவிட்டு, அவர் கூறும் விசயத்தில் உள்ள நல்லதை, சாத்த்யக்கூறுகளை ஜாதி, இன த்வேசங்களை விட்டு உருப்படியாக விவாதித்தால் நாட்டுக்கு நல்லது. செத்த பாம்பை அடித்துக்கொண்டே இருப்பதால் பலனில்லை. <br /><br /><br /><br />ஒவ்வொரு பேரழிவுமே வளர்ச்சிக்கானதொரு வாய்ப்பை அளிக்கிறது!<br />http://www.puthinam.com/full.php?2b1VoUe0dycYI0ecKA4K3b4q6DX4d3f1e2cc2AmS2d434OO3a030Mt3e /////<br /><br />எம்.எஸ். ஸ்ஸை இனவெறி ஆராய்ச்சியாளர் Joseph Mengele வுடன் சீமான் ஒப்பிட்டு ஒரு கிழவரின் மேல் வன்மையை தூண்டுவது போல் எழுதுவது அவரது வீரத்திற்கு அழகல்ல! அவருக்கு விளம்பரம் வேண்டுமானால் வேறு ஏதாவது வழியை பயன்படுத்த சொல்லுங்கள். தயவது செய்து மொட்டைதலை-முழங்கால் முடிச்சு போன்ற கருணாநிதி அறிக்கைகளை விமர்சனங்களை கூறாமல் இருக்கலாம். தீமைக்குள்ளும் ஒரு நன்மையுண்டு என்று ஏன எம்.எஸ். நினைத்து ''ஒவ்வொரு பேரழிவுமே வளர்ச்சிக்கானதொரு வாய்ப்பை அளிக்கிறது", என்று கூறி இருக்க கூடாது. <br /><br /><br /><br />என்னமோ எம்.எஸ். மட்டுதான் வேளாண் ஆராய்ச்சியாளர் மாதிரி அவரைய்யே சுத்தும் மீடியாக்கள், இந்தியாவில் இருக்கும் 33 வேளாண் பலகலையில் இன்றைய நிலையில் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் என்ன நினைக்கிறார்கள், ஏன் அவர்கள் ரசாயன வேளாண்மையை ஆதரிக்கிறார்கள், ஏன் எதிர்க்கிறார்கள்? என்று ஒரு விசாரணை நடத்தி, விகடன் போன்ற பத்திரிக்கைகள் செய்யுமாயின் நன்றாக இருக்கும். சீமான் போன்றோரின் கற்பனை கலந்த பேச்சிற்கு விகடன் இடம் கொடுக்க கூடாது.Sustainerhttps://www.blogger.com/profile/11927109042312635875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1720903744529563441.post-75900699289195568972009-07-01T13:44:28.776+05:302009-07-01T13:44:28.776+05:30ஒவ்வொரு பேரழிவுமே வளர்ச்சிக்கானதொரு வாய்ப்பை அளிக்...ஒவ்வொரு பேரழிவுமே வளர்ச்சிக்கானதொரு வாய்ப்பை அளிக்கிறது!<br /><br />http://www.puthinam.com/full.php?2b1VoUe0dycYI0ecKA4K3b4q6DX4d3f1e2cc2AmS2d434OO3a030Mt3eபிரதீப் - கற்றது நிதியியல்!https://www.blogger.com/profile/14062984166979452736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1720903744529563441.post-84030976741498071532009-07-01T13:36:27.240+05:302009-07-01T13:36:27.240+05:30isnt this true?
http://www.keetru.com/literature/e...isnt this true?<br />http://www.keetru.com/literature/essays/sudar.phpபிரதீப் - கற்றது நிதியியல்!https://www.blogger.com/profile/14062984166979452736noreply@blogger.com